மேலும் அறிய

Naga Chaitanya : விவாகரத்துக்குப் பின் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார்.. அதுபோதும் எனக்கு...நாகார்ஜூனா பதில்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பின் நடிகர் நாகசைதன்யா எப்படி இருக்கிறார் என அவரது தந்தையும்,நடிகருமான நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு, ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது திரையுலகப் பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

விவாகரத்து தொடர்பாக சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சாய் (சைதன்யா) மற்றும் நானும் எங்கள் சொந்த பாதைகளைத் தொடர கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுக்கும் மேலான இந்த நட்பைப் பெற்ற நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். அதுவே எங்கள் உறவின் மையமாக இருந்தது. இது எப்போதும் எங்களிடையே ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்திருந்தார். 

ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமந்தா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இப்பிரச்சனைக்கு பாரம்பரியமான குடும்பத்தில் மருமகளாக இருந்த சமந்தா படங்களில் அதிக கவர்ச்சி காட்டுவதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. விவாகரத்துக்குப் பின் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இப்பாடல் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nagachaitanya🔵 (@chay_chaitanyafans_)

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா, சில விஷயங்களை தெரிவித்தார். அதில் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். அது போதும் எனக்கு. நான் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். இதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட முடியாது.  அது முடிந்து விட்டது என கூறியுள்ளார். இதேபோல் சமீபத்தில் பேட்டி கொடுத்த நாகசைதன்யாவும், எங்கள் இருவருக்கும் ஒருவர் மீது  ஒருவருக்கொருவர் அபரிமிதமான மரியாதை உள்ளது.நாங்கள் இருவரும் என்ன முடிவு செய்தோம் என எங்களுக்கு தெரியும். அதையும் தாண்டி இடைவெளியை நிரப்ப முயல்வது சலிப்பாக இருக்கிறது. நான் அப்பிரச்சனைக்குப் பின் 3 படங்களில் நடித்து முடித்து விட்டேன். ஆனால் அது தொடர்கிறது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Embed widget