மேலும் அறிய

Malavika sreenath: ஆடிஷனுக்கு கூப்பிட்ட இடத்துல 10 நிமிஷம் அட்ஜஸ்ட்னு சொன்னாங்க.. ஷாக் கொடுத்த நடிகை

திரைப்பட வாய்ப்புக் கேட்ட சென்ற இடத்தில் நடந்த மிக மோசமான சம்பவங்களை பிரபல மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திரைப்பட வாய்ப்புக் கேட்ட சென்ற இடத்தில் நடந்த மிக மோசமான சம்பவங்களை பிரபல மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் மதுரம், சாட்டர்டே நைட் ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா ஸ்ரீநாத். இதன்மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இதற்கிடையில் திரையுலகில் இருக்கும் பெண்கள் தொடங்கி சாமானிய பெண்கள் வரை மீ டூ மூலம் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பொது வெளியில் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க ஆடிஷன் நடிப்பதாக கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு சினிமாவில் எந்தவித தொடர்பும் இல்லை. அது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அவர்களை தொடர்புக் கொண்டு ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டேன்.  என் வீட்டுக்கு இன்னோவா கார் அனுப்பி திருச்சூரில் நடந்த ஆடிஷனுக்கு நான், என் அம்மா, சகோதரி 3 பேரும் சென்றிருந்தோம். உள்ளே படத்துக்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் நபர், கண்ணாடியால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்திருந்தார். அப்போது நான் உள்ளே சென்றேன். என் தலைமுடி கொஞ்சம் அலங்கோலமாக உள்ளது  கூறி, டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று சரிசெய்யச் சொன்னார்.

Malavika sreenath: ஆடிஷனுக்கு கூப்பிட்ட இடத்துல 10 நிமிஷம் அட்ஜஸ்ட்னு சொன்னாங்க.. ஷாக் கொடுத்த நடிகை

நானும் உள்ளே சென்று தலைமுடியை சரி செய்துக் கொண்டிருந்தபோது அந்த நபர் உள்ளே வந்து பின்னால் இருந்து என்னை கட்டிப் பிடித்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். பயத்தில் உடல் நடுங்கியது. நான் அவரைத் தள்ளிவிட முயன்ற நிலையில் என்னால் முடியாமல் போனது. அப்போது அந்த என்னிடம் வந்து, “நீ மனது வைத்தால் இந்த படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக இருப்பாய்” என சொன்னார். 

பின்னர் என் அம்மாவையும், சகோதரியையும் வெளியே இருக்க சொல்லி விட்டு 10 நிமிடம் உள்ளே இருக்க சொன்னார். ஆடிஷனை வீடியோவை பதிவு செய்ய முயன்ற சமயத்தில் நான் நடந்த சம்பவங்களை நினைத்து அழ ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நபருடைய கேமராவைத் தட்ட முயற்சித்தேன். அவரின் கவனம் இதனால் திசை திரும்பிய நிலையில் அங்கிருந்து தப்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் தான் அந்த நபருக்கும் படக்குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் மலையாள திரையுலக ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:  Lakshmi Ramakrishnan: “அபிராமி சொன்னது முட்டாள்தனமான விஷயம்” - கலாஷேத்ரா விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Embed widget