மேலும் அறிய

Rajinikanth: இஸ்லாமியராக ரஜினி நடிப்பதில் காரணம் இருக்கிறது: லால் சலாம் குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்

லால் சலாம்

3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ’வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இதற்கு அடுத்து சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் ’லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் தனது தந்தை ரஜினிகாந்தை முதல் முறையாக இப்படத்தில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. நாளை பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வெளியாகும் லால் சலாம் படம் குறித்து சில தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

7 ஆண்டுகள் இடைவெளி

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குவதைக் குறித்து பேசிய அவர் “ மீனுக்கு நீந்த சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. நான் மீன் தொட்டியில் நிந்த விரும்பினேனா, இல்லை கடலில் நீந்த விரும்பினேனா என்பது தான் இப்போது கேள்வி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான விஷ்ணு ரங்கசாமி என்னிடம் இரண்டு கதைகள் சொன்னார். ஒன்று காதல் கதை, இன்னொன்று லால் சலாம். இந்தப் படத்தின் கதை எனக்கு சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால் நான் இந்த கதையை தேர்வு செய்தேன். இந்த நாட்டின் குடிமகனாக உங்களிடம் ஒரு ஆதார் அட்டை இருக்கிறது என்றால், நிச்சயம் இந்த நாட்டின் அரசியலில் உங்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. லால் சலாம் படம் மக்களின் அரசியலை பேசும் படம்” என்று அவர் கூறினார். 

என் படத்தில் அப்பா நடிப்பதை விரும்பவில்லை

ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசிய அவர் “3 படத்தை இயக்கும்போதே என்னுடைய படத்தில் ரஜினிகாந்த்  நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. எப்போதும் என்னுடைய பதில் இல்லை என்பதாக தான் இருந்திருக்கிறது. சில கதைகள் தன்னை முழுமையாக்கிக் கொள்ள அதற்கு தேவையான பாகங்களை சேர்த்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். ஒரு கதை மிகத்தீவிரமான கருத்தை தனக்குள் வைத்திருக்கும் போது அது தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறது. என்னுடைய தந்தை மற்றும் இந்தப் படத்தில் நடித்த பிற நடிகர்கள் அப்படிதான் இந்தப் படத்தில் வந்து சேர்ந்தார்கள்.

இஸ்லாமிய கதாபாத்திரம்

மொய்தீன் பாய் தீவிர கடவுள் நம்பிக்கையும் கொள்கையும் உடைய ஒரு கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு கருத்தை அவர் சொன்னா அது மக்களிடம் பரவலாக சென்று சேரும் என்று அவர் நம்புகிறார்.

 “மேலும், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது. தென் தமிழ்நாடு முழுவதும் நான் சென்றுவந்தபோது அங்கு இருக்கும் மக்கள் மனதில் ஒரே கருத்து தான் இருந்தது. அவர்கள் அதை வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து அவர்கள் அதை வெளிப்படையாக பேச முன்வந்தார்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். இந்தப் படம் எந்த விதமான கொள்கைக்கு எதிரான ஒரு படம் இல்லை” என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

அம்மாவின் இறுதி சடங்கை முடித்து ஐரோப்பா சென்ற அஜித்..ரசிகர்கள் அதிருப்தி
அம்மாவின் இறுதி சடங்கை முடித்து ஐரோப்பா சென்ற அஜித்..ரசிகர்கள் அதிருப்தி
30 ஆண்டுகள் நீண்ட அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
30 ஆண்டுகள் நீண்ட அவதூறு வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Karuppu Ott Release : ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு...திரையரங்க வசூல் எவ்வளவு?
Karuppu Ott Release : ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு...திரையரங்க வசூல் எவ்வளவு?
ஜெயிலர் 2 பார்த்து அதிருப்தி...மீண்டும் 25 நாள் படப்பிடிப்பா ?
ஜெயிலர் 2 பார்த்து அதிருப்தி...மீண்டும் 25 நாள் படப்பிடிப்பா ?

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget