மேலும் அறிய

Kushboo : சொன்ன கதையே வேற... ஏன் ஒத்துக்கிட்டேன்னு இப்போ தோணுது... 'அண்ணாத்த' படத்தில் ஏமாந்த குஷ்பூ

Kushboo : நடிகை குஷ்பூ 'அண்ணாத்த' படத்தில் நடிக்க சம்மதம் சொன்னதால் அவருக்கு நடந்த ஏமாற்றம் என்ன?

தமிழ் சினிமாவின் ஆல் டைம் அழகியாக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. 90 காலகட்டத்தில் கொடி கட்டி கோயில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகையும் அவராக தான் இருப்பார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அடியெடுத்து வைத்த குஷ்பூ, வருஷம் 16 திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆனார். அன்று முதல் இன்று வரை அவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து பிரபலமான நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.  இன்றும் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை மட்டுமின்றி அரசியல், பிட்னெஸ் என அனைத்து இடங்களிலும் கெத்து காட்டி வருகிறார் நடிகை குஷ்பூ. இன்றைய ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய தோற்றத்தை கட்டுக்கோப்பாக மெயின்டைன் செய்து வருகிறார். 

Kushboo : சொன்ன கதையே வேற... ஏன் ஒத்துக்கிட்டேன்னு இப்போ தோணுது... 'அண்ணாத்த' படத்தில் ஏமாந்த குஷ்பூ


சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு ஜாலியான நேர்காணலில் சினிமாவில் பலரை பற்றியும் பல பட வாய்ப்புகளை பற்றியும் ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.  அந்த வகையில் 'அண்ணாத்த' படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது பற்றின தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

அண்ணாத்த படத்தை இப்போ திரும்பி பார்த்தா அந்த படம் பண்ணனுமா என தோணுது. ஏன்னா நான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்ட காரணமே ரஜினி சாருக்கு அந்த படத்தில், ஜோடி கிடையாது என்பதுதான் எங்களுக்கு சொன்ன சப்ஜெக்ட். அவருக்கு ஒரு ஜோடி திடீரென தான் கொண்டு வந்தாங்க. எங்களுக்கு சொன்ன கதை படி அவருக்கு ஜோடி இல்ல என்பதால எங்களுக்கு முக்கியத்தும் இருக்கும் என நினைச்சு தான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். படத்தோட இரண்டாம் பார்ட்டில் தங்கச்சியை அவர் தேடி போகும் போது நான் ஒரு பக்கமும், மீனா ஒரு பக்கமும் போவோம். அப்படினு தான் எங்ககிட்ட கதை சொன்னாங்க. 

ஒன் சைட் லவ் தான் அதனால் சின்ன ஆர்ட்டிஸ்ட் போட்டா போதும் அப்படின்னு சொல்லி சில ஆர்ட்டிஸ்ட் பேர் எல்லாம் சொன்னாங்க. இவங்கள எல்லாரையும் தான் நாங்க அப்ரோஞ்ச் பண்ண போறோம். ஏன்னா டூயட் பாடல் எதுவும் இல்ல. ஒன் சைட் லவ் அந்த பொண்ணு ரஜினி சாரை ஃபாலோ பண்ணி வர மாதிரி ஒரு கேரக்டர் அவ்வளவு தான். 

Kushboo : சொன்ன கதையே வேற... ஏன் ஒத்துக்கிட்டேன்னு இப்போ தோணுது... 'அண்ணாத்த' படத்தில் ஏமாந்த குஷ்பூ

நானும் மீனாவும் கூட லொகேஷன்ல பேசிகிட்டு இருக்கும்போது எந்த ஆர்ட்டிஸ்ட் இருந்தா நல்லா இருக்கும் அப்படினு பேசிப்போம். முதலில் அது டாக்டர் கேரக்டரா இருந்துது. அதனால் அதுக்கு பொருத்தமா எந்த ஆர்ட்டிஸ்ட் இருப்பாங்கன்னு டிஸ்கஸ் பண்ணுவோம். 

திடீரென பார்த்தா ஒரு ஹீரோயின் வந்தாங்க, டூயட் பாட்டு வந்தது.  மொத்தமா படத்தோட ட்ராக் மாறிப்போச்சு. அதனால் எங்களோட கேரக்டர் ஒன்னும் இல்லாம போச்சு. இடைவெளியுடன் எங்க கேரக்டர் முடிஞ்சு  போச்சு. ஏன் வர்றோம் ஏன் போறோம் என ஒண்ணுமே தெரியாம போச்சு. சில நேரத்துல இது மாதிரி நடக்க தான் செய்யும் என மனசை தேத்திகிட்டோம். இருந்ததும் ரஜினி சார் கூட திரும்பவும் நடிச்சது, சிவா டைரெக்ஷன் இது எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது என்றார் குஷ்பூ.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Embed widget