மேலும் அறிய

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஃபரா கான் தான் நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் எந்த பணமானாலும் அதை SMA -ஆல் பாதிக்கபட்ட குழந்தைக்கு விலையுயர்ந்த ஊசி வாங்க பயன்படுத்துவதாக அறிவித்தார்

பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ 'கௌன் பனேகா க்ரோர்பதி'. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை தீபிகா படுகோனும் திரைப்பட இயக்குனர் ஃபரா கானும் இணைந்து கலந்துகொண்டது பாலிவுட் டவுனில் பரபரப்பாக இருந்தது.

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

இந்நிலையில் கோன் பனேகா கோரோபதிபதி தொகுப்பாளர் அமிதாப் பச்சன், திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனர் ஃபரா கான் நிகழ்ச்சியில் பங்குபெற்ற காரணத்திற்காக பணப் பங்களிப்பை வழங்க விரும்புவதாக அறிவித்தார். அதற்கு ஃபரா கான், இந்த நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்கும் எந்த பணமாக இருந்தாலும் அதனை குழந்தையின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அரிய நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த ஊசி வாங்குவதற்கு செலவிட விரும்புவதாக ஃபரா கூறினார். கோன் பனேகா கோரோபதி சீசன் 13 வெள்ளிக்கிழமை எபிசோடில் ஃபரா கான் தீபிகா படுகோனுடன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பிரபல விருந்தினர்கள் பொதுவாக தங்கள் விருப்பத்திற்காக, எதோ ஒரு நோக்கத்துக்காக பணம் கொடுக்க விளையாடுவார்கள். அப்படி ஃபரா கான் அந்த அறிய நோய்க்கான ஊசி வாங்குவதற்கான நிதியாக அறிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி பகிர்ந்த ஒரு புதிய விளம்பர வீடியோவில், அமிதாப் ஹிந்தியில், "மக்களே, நோயால் அவதியுற்று வரும் 17 மாத குழந்தைக்காக ஃபரா விளையாடுகிறார்" என்று கூறினார். அந்த வீடியோவில் அயான்ஷ் மற்றும் அவரது தாயார், ஏழு மாதங்கள் ஆன பிறகும் குழந்தையால் கை, கால்களை அதிகம் அசைக்க முடியாமலிருப்பதை கவனித்ததாக கூறினார்கள். அவரை பரிசோதித்த பிறகு, அவர் SMA நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

கண்ணீருடன் ஃபாரா ஹிந்தியில், “அயான்ஷுக்கு இரண்டு வயதாகும்போது, ​​ஸோல்கென்ஸ்மா என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டியுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஊசி. இதன் விலை ரூபாய் 16 கோடி. மேலும் அது இருந்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த குழந்தையை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்." என்று கூறினார். அமிதாப், “நான் இதைச் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஃபாரா, நான் தனிப்பட்ட முறையில் இதற்காக பங்களிக்க விரும்புகிறேன். அந்த தொகையை நான் பின்னர் சொல்கிறேன், நான் அதை இங்கே விவாதிக்க விரும்பவில்லை.” என்றார். ஃபரா தனது கைகளை இணைத்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். "சார், உங்களுக்கு மிகவும் நன்றி," என்று அவர் கூறினார். அமிதாப் பார்வையாளர்களிடமும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget