மேலும் அறிய

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஃபரா கான் தான் நிகழ்ச்சியில் சம்பாதிக்கும் எந்த பணமானாலும் அதை SMA -ஆல் பாதிக்கபட்ட குழந்தைக்கு விலையுயர்ந்த ஊசி வாங்க பயன்படுத்துவதாக அறிவித்தார்

பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ 'கௌன் பனேகா க்ரோர்பதி'. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை தீபிகா படுகோனும் திரைப்பட இயக்குனர் ஃபரா கானும் இணைந்து கலந்துகொண்டது பாலிவுட் டவுனில் பரபரப்பாக இருந்தது.

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

இந்நிலையில் கோன் பனேகா கோரோபதிபதி தொகுப்பாளர் அமிதாப் பச்சன், திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனர் ஃபரா கான் நிகழ்ச்சியில் பங்குபெற்ற காரணத்திற்காக பணப் பங்களிப்பை வழங்க விரும்புவதாக அறிவித்தார். அதற்கு ஃபரா கான், இந்த நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்கும் எந்த பணமாக இருந்தாலும் அதனை குழந்தையின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அரிய நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த ஊசி வாங்குவதற்கு செலவிட விரும்புவதாக ஃபரா கூறினார். கோன் பனேகா கோரோபதி சீசன் 13 வெள்ளிக்கிழமை எபிசோடில் ஃபரா கான் தீபிகா படுகோனுடன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பிரபல விருந்தினர்கள் பொதுவாக தங்கள் விருப்பத்திற்காக, எதோ ஒரு நோக்கத்துக்காக பணம் கொடுக்க விளையாடுவார்கள். அப்படி ஃபரா கான் அந்த அறிய நோய்க்கான ஊசி வாங்குவதற்கான நிதியாக அறிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி பகிர்ந்த ஒரு புதிய விளம்பர வீடியோவில், அமிதாப் ஹிந்தியில், "மக்களே, நோயால் அவதியுற்று வரும் 17 மாத குழந்தைக்காக ஃபரா விளையாடுகிறார்" என்று கூறினார். அந்த வீடியோவில் அயான்ஷ் மற்றும் அவரது தாயார், ஏழு மாதங்கள் ஆன பிறகும் குழந்தையால் கை, கால்களை அதிகம் அசைக்க முடியாமலிருப்பதை கவனித்ததாக கூறினார்கள். அவரை பரிசோதித்த பிறகு, அவர் SMA நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் மருத்துவ உதவி.. தேடிவந்து உதவுவதாக சொன்ன அபிதாப்.. நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

கண்ணீருடன் ஃபாரா ஹிந்தியில், “அயான்ஷுக்கு இரண்டு வயதாகும்போது, ​​ஸோல்கென்ஸ்மா என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டியுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஊசி. இதன் விலை ரூபாய் 16 கோடி. மேலும் அது இருந்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த குழந்தையை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்." என்று கூறினார். அமிதாப், “நான் இதைச் சொல்ல வேண்டுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஃபாரா, நான் தனிப்பட்ட முறையில் இதற்காக பங்களிக்க விரும்புகிறேன். அந்த தொகையை நான் பின்னர் சொல்கிறேன், நான் அதை இங்கே விவாதிக்க விரும்பவில்லை.” என்றார். ஃபரா தனது கைகளை இணைத்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். "சார், உங்களுக்கு மிகவும் நன்றி," என்று அவர் கூறினார். அமிதாப் பார்வையாளர்களிடமும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget