மேலும் அறிய

நயனும் நானும் பெஸ்ட் பிரெண்ட்ஸ் இல்லையே ... திரிஷா சொன்ன ஷாக் தகவல்..

நயன்தாரா மட்டுமில்லை யாருடனும் நான் நெருங்கி பழகியதில்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அல்லது விழாவில் சந்தித்து கொண்டால் பொதுவாக பேசிக்கொள்வோம் அவ்வளவு தான் என நடிகை திரிஷா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சவுத் குயின் (south queen) என அழைக்கப்படும் நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே கலக்கி வருகிறார். இன்றும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா தான் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட வேண்டும் என சில விவாதங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வந்தது. 

கடந்தாண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கலக்கிய பிறகு,  சமீபத்தில் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய திரைப்படமான ராங்கி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. 

 

நயனும் நானும் பெஸ்ட் பிரெண்ட்ஸ் இல்லையே ... திரிஷா சொன்ன ஷாக் தகவல்..


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை திரிஷா இது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். திரிஷா கூறுகையில் "எந்த ஒரு ஹீரோயினும் மற்ற ஹீரோயின்களோடு மிகவும் நெருக்கமாகவோ அல்லது உயிர் தோழிகளாகவோ பழகுவது கிடையாது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் அதில் பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்ததால் நெருங்கி பழக முடிந்தது. ஆனால் பெரும்பாலும் மல்டி ஸ்டாரர் ஹீரோயின்களாக படத்தில் நடிப்பது என்பது மிகவும் அரிது. அப்படி ஒரு படம்  கிடைத்தாலாவது ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழக வாய்ப்புகள் இருக்கும்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Prasath (@arunprasath_photography)

 

அந்த வகையில் நயன்தாராவையும் ஏதாவது ஒரு விருது வழங்கும் விழா அல்லது குரூப்பாக எங்காவது செல்வது போல வாய்ப்பு அமைந்தால் மட்டுமே ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி கொள்வோம். அந்த சமயங்களில் பேசினால் கூட சினிமா சம்பந்தமாக பேசுவது கிடையாது. ஜெனரல் விஷயங்களை பற்றி மட்டுமே பேசிக்கொள்வோம். எங்களை  பற்றியும் எங்களின் குடும்பம் பற்றியும் மட்டுமே பேசிக்கொள்வோம் தவிர ஒரே வார்த்தை கூட சினிமாவை பற்றியோ அல்லது சினிமாவில் இருக்கும் போட்டி குறித்தோ நாங்கள் பேசியதே இல்லை. எங்களுக்குள் ஒரு அன்பான உறவு மட்டுமே இருக்குமே தவிர போட்டியோ அல்லது பொறாமையோ இருக்காது” என நடிகை திரிஷா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் "மிகவும் நெருக்கமான தோழிகளாக பல நாட்கள் இருந்த பின்னர் அவர்களுக்குள் பிரிவோ அல்லது சண்டை  ஏற்பட்டால் மட்டுமே பிரிந்து விட்டார்கள் என சொல்ல முடியும். அந்த வகையில் எந்த ஒரு ஹீரோயினுடனும் எனக்கு அது போன்ற ஒரு நெருக்கமான உறவு இருந்ததில்லை” என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget