மேலும் அறிய

"மீண்டும் களத்தில்" - ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சூர்யா.!

சூர்யா அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள "சூர்யா 40" படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகர் சூர்யா நடிப்பு என்பது மட்டுமல்லாமல் பல பொதுச்சேவையிலும் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அகரம் நிறுவனத்தில் கீழ் பல நற்காரியங்கள் நடந்து வருவது அதற்கு சான்றாக விளங்குகிறது. பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா 1997ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நடிப்பிற்காக பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்ட சூர்யா தன்னை தானே மெருகேற்றி இன்று முன்னணி நாயகர்கள் பட்டியலில் உள்ளார் என்றால் அது மிகையல்ல. நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிகர் சூர்யா ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை 9 படங்கள் அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ளது. இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு சூரரைப்போற்று படத்தின் மூலம் OTT தளத்தில் தோன்றிய சூர்யா அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள "சூர்யா 40" படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.    
 
கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா. 

தலைப்பு செய்திகள்

ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
வாந்தி எடுத்த ரேவதி.. அப்பா ஆகிறானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் அடுத்து நடப்பது என்ன?
வாந்தி எடுத்த ரேவதி.. அப்பா ஆகிறானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் அடுத்து நடப்பது என்ன?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
Minister Keerthana: பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
Embed widget