மேலும் அறிய

ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் டாப் ஹீரோ - யார் தெரியுமா?

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க உள்ள மற்றொரு ஹீரோ பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து வருகிறார். பராசக்தி படத்தை  டான் பிக்சர்ஸ் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுடைய 25வது படமான இதில் ரவி மோகன் அவருக்கு வில்லனாக நடிக்கிறார். என்னை சிவகார்த்திகேயன் அடிப்பது போன்றோ, அசிங்கமாக திட்டுவது போன்றோ காட்சிகள் இருக்கக்கூடாது, கதையில் இருவருக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்  என பல கன்டிஷன்களுடன் தான் ரவி மோகன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரே தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயனும், ரவி மோகனும் ஹீரோ - வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் டாப் ஹீரோ - யார் தெரியுமா?

இதற்கு இடையே சிவகார்த்திகேயனின் 23வது படமான மதராஸி-யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு அருண் விஜய் வில்லன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி  அடுத்தடுத்து ஹீரோக்களை வில்லனாக மாற்றி வரும் சிவகார்த்திகேயனின் பட்டியலில் மறுபடியும் ஒரு முன்னணி ஹீரோ நடிக்கவிருக்கிறாராம். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2018 எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஜூட் ஆண்டனி. வேல்ஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் சிம்பு நடிக்க முடியாமல் போகவே ஆர்யாவை வைத்து நடிக்கவைக்க வேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இயக்குநர் ஜூட் ஆண்டனியின் கதை பிடித்துப் போனதால் ஏஜிஎஸ் நிறுவனம் அதனை தயாரிக்க முன்வந்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயனின் கால்ஷூட் ஏற்கனவே இருப்பதால், அவரை ஹீரோவாக வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.


ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் டாப் ஹீரோ - யார் தெரியுமா? 

இருப்பினும் இயக்குநருக்கு ஆர்யாவை விட்டுக்கொடுக்க மனமில்லாததால், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget