மேலும் அறிய

Aranmanai 4: அரண்மனை- 4 எடுக்க காரணமான 2 சிறுமிகள்.. சுந்தர்.சி சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!

அரண்மனை 4ஆம் பாகம் ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் சுந்தர் சி, அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை எடுக்க இரண்டு சிறுமிகள் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? வாங்க பார்க்கலாம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி, நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு இடையே படங்களை இயக்கி வரும் அவர், தற்போது அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டும், 2ஆம் பாகம் 2016 ஆம் ஆண்டும், 3 ஆம் பாகம் 2021ஆம் ஆண்டும் வெளியானது. அரண்மனை 4ஆம் பாகம் ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாகத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  இதனிடையே அரண்மனை படத்தின் 4ஆம் பாகம் உருவாக இரண்டு சிறுமிகள் தான் காரணம் என இயக்குநர் சுந்தர்.சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

அதில், “நான் ஒரு வேலையாக மும்பைக்கு சென்றிருந்தேன். அப்போது விமானத்தில் என்னுடன் 13 அல்லது 14 வயதுடைய சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் பயணித்தார். அந்தப் பயணம் முழுவதும் அச்சிறுமி என்னிடம் “அரண்மனை படத்தின் அடுத்த பாகம் எப்போது எடுப்பீர்கள்?” என்ற கேள்வி தான் தொடர்ந்து எழுப்பினார். அதேபோல் நான் திரும்பி இரவு விமானத்தில் ஏற வந்தேன். கடைசியாக சென்ற பஸ்ஸில் என்னுடன் அதே மாதிரி சிறுமி ஒருவர் பெற்றோருடன் வந்திருந்தாள். அந்த பெற்றோர் என்னிடம் “உங்களுக்காக தான் காத்திருந்து இந்தப் பேருந்தில் வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

என்னம்மா? என நான் கேட்டதும், அந்தச் சிறுமி, “நான் அரண்மனை படத்தில் மிகப்பெரிய ரசிகை. எப்போது அடுத்த பாகத்தை ஆரம்பிக்க போகிறீர்கள்?” எனக் கேட்டார். நான் அந்த சமயத்தில் எந்தப் படம் பண்ணுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். இந்த இரு சம்பவங்களும் எனக்கு ஏதோ அறிகுறி போல் தெரிந்தது. அப்போது தெளிவாக ஒரு முடிவு எடுத்தேன். அந்த சிறுமியிடம் “அரண்மனை 4 எடுக்க போகிறேன். நீ எல்லோரிடமும் உனக்காகத்தான் இந்த படம் எடுக்க போகிறேன் என்பதை சொல்” எனத் தெரிவித்தேன். அந்த சிறுமிகள் எங்கிருந்தாலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget