மேலும் அறிய

”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்

"அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது."

சொல்லப்படாத சமுதாய பிரச்சனைகள் , மாறுபட்ட கண்ணோட்டம் என சினிமாவில் ஆழமான கருத்துகளை பதிய வைக்கும் வித்தை தெரிந்தவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள் , பேரன்பு , தரமணி என இவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் அந்த படத்தில் இடம்பெறும் வசனங்களும் மிக ஆழமானவை . இயக்குநர் ராம் படங்களில் மட்டும் சமுதாய பிரச்சனைகளை , குடும்பங்களின் மாறுபட்ட நிலையை பேசக்கூடியவர் அல்ல. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் , சிக்குண்டு கிடக்கும் சமுதாய பின்னல்களின் அவலநிலையையும் , அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் வர்த்தகத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அப்படித்தான் அவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடும்பமாக வாழ்பவர்கள் , தங்களுக்கு தெரியாமலேயே  அரசியல் வணிகத்தில் சிக்கியிருக்கிறார்கள் என  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்


அதில் ”மனிதனின் அழகான கண்டுபிடிப்புகளில்  ஒன்று குடும்பம். இன்று அது வெவ்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது.அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது. காரணம் மனிதனுக்கு  தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழல்ல இருக்காங்க. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் இருந்தோம் . அப்போது நாம இல்லாவிட்டாலும் நமது குழந்தையை நம் குடும்பத்தில் இருக்கும் வேறு ஒருவர் பாத்துக்கொள்வார் என்றிருந்தோம். ஆனால் இப்போது  சுதந்திரமாக , தனித்தனி வீடுகளாக  மாறிய சூழலில் ,  தனித்தனியா இயங்குறாங்க.

அப்போதான் இன்செக்கியூரிட்டி உருவாகுது. குறிப்பா நான் யார் தோள்ல சாய்ந்து அழுவது அப்படிங்குற கேள்வி இருக்கு , அப்படியே தோள் இருந்தாலும் அதற்கான நேரம் இருக்கா என்பதுதான்  கேள்வி. குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்ப்பதோ அல்லது சினிமாவிற்கு அழைத்து செல்வது மட்டுமல்ல . குழந்தைகளுடன் அமர்ந்து பேசணும் .

மற்றவர்களுடன் குடும்பத்தில் அமர்ந்து பேசனும் அதுதான் குவாலிட்டி டைம்னு சொல்லுறாங்க. அப்படி பேசாவிட்டால் அவங்க மன அழுத்ததுற்கு அறியாமலேயே தள்ளப்படுறாங்க. தனித்தனியாக வாழ்வதற்கு பின்னால் நம்மை அறியாமலேயே  அரசியல் இருக்கிறது. கூட்டுக்குடும்பகா இருந்து தனியாக  வந்து விட்ட பிறகு நிறைய தேவைகள் , பொருட்கள் வாங்கும் வீதம் அதிகமாயிடும். மனிதன்  தன்னுடைய வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிவிட்டான் என்றால் , அரசை நோக்கி வரமாட்டான்.

அரசு தனக்கு செய்ய வேண்டிய கடமைகளையோ எதித்து கேள்வி கேட்க மாட்டார். தனக்கு உண்டான மன உளைச்சலை போக்க டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு தூங்கிவிடுவான் . அரசு எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க தனியாக வாழ வியாபார நிறுவனங்கள் , அரசு உங்களை நிர்பந்திக்குது” என சமுதாயத்தின் மீதான தனது பார்வையை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget