மேலும் அறிய

”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்

"அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது."

சொல்லப்படாத சமுதாய பிரச்சனைகள் , மாறுபட்ட கண்ணோட்டம் என சினிமாவில் ஆழமான கருத்துகளை பதிய வைக்கும் வித்தை தெரிந்தவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள் , பேரன்பு , தரமணி என இவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் அந்த படத்தில் இடம்பெறும் வசனங்களும் மிக ஆழமானவை . இயக்குநர் ராம் படங்களில் மட்டும் சமுதாய பிரச்சனைகளை , குடும்பங்களின் மாறுபட்ட நிலையை பேசக்கூடியவர் அல்ல. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் , சிக்குண்டு கிடக்கும் சமுதாய பின்னல்களின் அவலநிலையையும் , அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் வர்த்தகத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அப்படித்தான் அவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடும்பமாக வாழ்பவர்கள் , தங்களுக்கு தெரியாமலேயே  அரசியல் வணிகத்தில் சிக்கியிருக்கிறார்கள் என  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


”விலங்குகளை விட மனுஷங்களுக்கு அன்பு குறைஞ்சுபோச்சா? காரணம் இதுதான்“ - இயக்குநர் ராம்


அதில் ”மனிதனின் அழகான கண்டுபிடிப்புகளில்  ஒன்று குடும்பம். இன்று அது வெவ்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது.அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது. காரணம் மனிதனுக்கு  தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழல்ல இருக்காங்க. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் இருந்தோம் . அப்போது நாம இல்லாவிட்டாலும் நமது குழந்தையை நம் குடும்பத்தில் இருக்கும் வேறு ஒருவர் பாத்துக்கொள்வார் என்றிருந்தோம். ஆனால் இப்போது  சுதந்திரமாக , தனித்தனி வீடுகளாக  மாறிய சூழலில் ,  தனித்தனியா இயங்குறாங்க.

அப்போதான் இன்செக்கியூரிட்டி உருவாகுது. குறிப்பா நான் யார் தோள்ல சாய்ந்து அழுவது அப்படிங்குற கேள்வி இருக்கு , அப்படியே தோள் இருந்தாலும் அதற்கான நேரம் இருக்கா என்பதுதான்  கேள்வி. குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்ப்பதோ அல்லது சினிமாவிற்கு அழைத்து செல்வது மட்டுமல்ல . குழந்தைகளுடன் அமர்ந்து பேசணும் .

மற்றவர்களுடன் குடும்பத்தில் அமர்ந்து பேசனும் அதுதான் குவாலிட்டி டைம்னு சொல்லுறாங்க. அப்படி பேசாவிட்டால் அவங்க மன அழுத்ததுற்கு அறியாமலேயே தள்ளப்படுறாங்க. தனித்தனியாக வாழ்வதற்கு பின்னால் நம்மை அறியாமலேயே  அரசியல் இருக்கிறது. கூட்டுக்குடும்பகா இருந்து தனியாக  வந்து விட்ட பிறகு நிறைய தேவைகள் , பொருட்கள் வாங்கும் வீதம் அதிகமாயிடும். மனிதன்  தன்னுடைய வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிவிட்டான் என்றால் , அரசை நோக்கி வரமாட்டான்.

அரசு தனக்கு செய்ய வேண்டிய கடமைகளையோ எதித்து கேள்வி கேட்க மாட்டார். தனக்கு உண்டான மன உளைச்சலை போக்க டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு தூங்கிவிடுவான் . அரசு எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க தனியாக வாழ வியாபார நிறுவனங்கள் , அரசு உங்களை நிர்பந்திக்குது” என சமுதாயத்தின் மீதான தனது பார்வையை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget