மேலும் அறிய

Pa.Ranjith: தனித்து செயல்படுவது, குரல் எழுப்புவது சூழ்ச்சியா? - இயக்குநர் பா.ரஞ்சித் அடுக்கும் கேள்விகள்..

அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளின் தத்துவங்கள் என்பது வெவ்வேறானதுதான் என்றாலும் அதன் நோக்கம் ஒன்று தான் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில் தான் நியாயம் இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்  “வானம் கலைத்திருவிழா” என்ற நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நான் இலக்கியம் வாசிக்க தொடங்கியபோது முதன்முதலில் தோட்டியின் மகன் என்ற புத்தகத்தில் தலித் மக்களின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அதை படிக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. சில எழுத்தாளர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை எழுதிய புத்தகங்களை படிக்கும்போது கோபமும் வந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelam Social (@neelam.social)

அம்பேத்கர் மாடர்ன் இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்தியா முழுமையும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு மனிதன் பொது சமூகம் காணாத தனித்த கனவு ஒன்றை கண்டுகொண்டிருந்தான். அன்றைக்கு அந்த கனவை நனவாக்க யாரும் அவருடன் கைகோர்க்கவில்லை. அம்பேத்கரின் குரல் அன்று தனித்து தான் ஒலித்தது. இங்கிருந்த ஒட்டுமொத்த அமைப்புகள், கட்சிகள் அவரை ஆங்கிலேயரின் கைக்கூலி என சொன்னார்கள். 

தனித்து செயல்படுவதே ஒரு சூழ்ச்சியா? தனித்த குரல் இருப்பது சூழ்ச்சியா? எனக்கு அம்பேத்கரை பிடிக்கும், நான் அதைப் பற்றி பேசுகிறேன். இது என்னோட மொழி. உனக்கு என்னோட உரையாட வேண்டுமென்றால் என்னை நீ சரியாக புரிந்துகொள் என்றுதான் சொல்கிறேன். அதில் சிக்கல் இருக்கிறது என்றால் யார் மீது பிரச்னை? நான் பேசுவது சரியல்ல. இவர்களுக்கு பின்னால் சூழ்ச்சி இருக்கிறது என குற்றங்களை சுமத்தி தப்பான ஆளாக மாற்றுகிறார்கள்.

அம்பேத்கர் இந்த கூப்பாடுகளை பற்றி எந்த கவலையும் படாதவர்.  நட்பு, பகை எது என்பது எங்களுக்கு தெரியும். விமர்சனம் என்பது இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்வதற்காக தான் இருக்கிறோம். அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளின் தத்துவங்கள் என்பது வெவ்வேறானதுதான் என்றாலும் அதன் நோக்கம் ஒன்றுதான். நாங்கள் ஒன்றை விட ஒன்று மேலானது என சொல்லவில்லை. புரிந்து கொள்வதில்தான் நியாயம் இருக்கிறது” என்றார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Embed widget