மேலும் அறிய

Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா ஆசாத்திற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்நாட்டில் வெள்ளித்திரைக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல, சின்னத்திரைக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. அதுவும் தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்களுக்கென்று இளைஞர்கள், பெரியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.


Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

இந்த நிலையில், தமிழ்நாட்டில் டாப் 5 தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக வலம் வருவது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரம் வெண்பா. வெண்பாவின் வில்லத்தனம் பாரதி கண்ணம்மா தொடரின் பிரதான அங்கமாகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா ஆசாத், வெண்பா கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனாஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். இதனால், கடந்த சில வாரங்களாக அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பரீனா ஆசாத்  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் கூறினார்


Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படம் ஒன்றை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தானும், மகனும் நலமாக இருப்பதாகவும், தனக்கு சுகப்பிரசவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தான் விரைவில் திரும்பி வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

பரீனா ஆசாத்திற்கு சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்ததற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில், பரீனா ஆசாத் தான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியிருப்பதால் அவர் மீண்டும் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும், வெண்பாவின் வில்லத்தனம் மீண்டும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget