மேலும் அறிய

”கலைதான் எங்களை இணைத்தது!” - காதலர் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவருமே ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஸ்ருதிஹாசன் இளம் வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டவர். மேலை நாட்டு இசைகளை கற்று தேர்ந்தவரும் கூட. தற்போது மும்பையில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசனை சில ஆண்டுகளுக்கு முன்னதாக  லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். அவரை தனது தந்தைக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதி. இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் சில , பல காரணங்களால் பிரேக் அப் செய்துக்கொண்டனர். ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் மைக்கேலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கினார். இந்த நிலையில்  சமீப காலமாக பிரபல ஓவியர் ஷாந்தனு ஹசாரிக்காவுடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ருதி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)


 இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரும் ஸ்ருதிஹாசன் , அதற்கு கொடுக்கும் கேப்ஷன்கள் கிட்டத்தட்ட  இருவருக்குமான காதலை உறுதிப்படுத்துவதாக இருக்கும். இது குறித்து அதிகமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பேசப்பட்டு வந்த நிலையில் , ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். ஸ்ருதிஹாசன் இது குறித்து கூறுகையில்  “முதன் முதலா நான் யார் இந்த ஷாந்தனு ஹசாரிகானு கூகுள்ல தேடுன பொழுது, அவர் குறித்து வந்த தகவல்களை பார்த்து நான் சிரிச்சுட்டேன், ஷாந்தனுவ முதன் முதலா ஆர்ட் அண்ட் சோல் கண்காட்சியிலதான் பார்தேன் . அவர் வரைந்த ஓவியங்களை அந்த கண்காட்சியில வச்சிருந்தாங்க. அவர் பேச பேச அவரை எனக்கு ரொம்பவே பிடிக்க ஆரமிச்சது.” என ஸ்ருதிஹாசன் விளக்கமளிக்க , ஷாந்தனு தனது விளக்கமாக “ நானும் ஸ்ருதியும் கலையை ரொம்ப நேசிக்க கூடியவங்க. இசை, ஓவியம் என கலைகளை உருவாக்க எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிக்கும். அதன் மூலமாகத்தாம் இருவரும் இணைந்தோம். எங்களை அறியாமலேயே நாங்க ஒருவரை ஒருவர் இன்ஸ்பயர் மற்றும் அட்மயர் ஆகிட்டு இருக்கோம். ஸ்ருதியும் நானும் ஒருவரை ஒருவர் அதிகமாக மதிக்குறோம். நான் எங்களின் குணங்களால இணையல, கலையால இணைந்தோம் . ஸ்ருதிஹாசன் என்னுடைய பெஸ்ட் சோல் மேட் “ என தெரிவித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் ஷாந்தனு இருவருமே ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget