மேலும் அறிய

உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு வலிக்குது..! சீரியல் நடிகையின் வேதனைப்பதிவு..!

உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனம் மிகவும் வலிக்கிறது என்று நடிகை சரண்யாதுருடி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சரண்யா துரடி. இவர் கலைஞர் செய்தியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து அவர் ராஜ் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்தார். அங்கு இரு மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.

செய்தி வாசிப்பாளரான அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியது. இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார்.  தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்தார். பின்னர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல சீரியலில் நடித்தார். ஆனால், சில காரணங்களால் சன் தொலைக்காட்சியின் அந்த சீரியலில் இருந்து விலகினார்.


உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு வலிக்குது..! சீரியல் நடிகையின் வேதனைப்பதிவு..!

இதையடுத்து, ஆயுத எழுத்து என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனாலும், அந்த சீரியல் பாதியிலே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வாய்ப்புகள் அனைத்தும் பாதியிலே நின்று கொண்டிருந்ததால் சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. அந்த சீரியல் மூலமாக சரண்யா நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சூழலில், 50 எபிசோடுகளை கடந்த நிலையில் அந்த சீரியலின் நாயகன் பிரஜனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இதனால், அந்த சீரியலும் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன்.


உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு வலிக்குது..! சீரியல் நடிகையின் வேதனைப்பதிவு..!

உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  அவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரண்யா விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி முழுமையாக ஜீ தொலைக்காட்சிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி திரையிடப்பட்ட சூர்யாவின் கருப்பு...தயாரிப்பாளர்கள் கண்டனம்
அனுமதியின்றி திரையிடப்பட்ட சூர்யாவின் கருப்பு...தயாரிப்பாளர்கள் கண்டனம்
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
கருப்பு படம் ஏன் வெளியாகவில்லை..தயாரிப்பாளர் கடன் எவ்வளவு ? தீர்வு என்ன ?
கருப்பு படம் ஏன் வெளியாகவில்லை..தயாரிப்பாளர் கடன் எவ்வளவு ? தீர்வு என்ன ?
RJ Balaji:”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Embed widget