மேலும் அறிய

Priyanka Nair | ‛விருப்பம் இல்லாமல் பசுபதியுடன் நடித்தேன்....’ ‛உருகுதே’ நடிகை பிரியங்கா நாயர் ‛மருகிய’ பேட்டி!

Priyanka Nair | தற்போது மீண்டும் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம் பிரியங்கா அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான......

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெயில். பரத் , பசுபதி, பாவனா, பிரியங்கா நாயர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர்தான் பிரியங்கா நாயர். குறிப்பாக ‘உருகுதே மருகுதே ‘ என்னும் பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும் .  

படத்தில் பசுபதியுடன் நடிக்க பிரியங்கா நாயருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல்தான் இருந்ததாம் . இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவர், படத்தில் அவ்வளவு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். ஆனல் இப்போது பார்க்கும் பொழுது வசந்தபாலன் சார் என்ன மாதிரியான கதாபாத்திரம் நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த பாடல் அவ்வளவு ஹிட் ஆவதற்கு பசுபதி சார் மாதிரியான பெரிய நடிகர்கள் எனக்கு கொடுத்த ஸ்பேஸ்தான் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் அப்படியான சிறந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு இப்போ பெருமையாக இருக்கு” என்கிறார் பிரியங்கா நாயர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by priyanka Nair (@priyankanairofficial)


ஆரம்ப காலத்தில் பிரியங்கா நாயர் நடிக்க வந்த பொழுது சினிமாவை எப்படி அனுக வேண்டும் என தெரியாமல் இருந்தாராம். இதனாலேயே சினிமா இயக்குநர்கள் பலருக்கும் , குறிப்பாக வசந்தபாலனுக்கு தான் மிகவும் தொல்லை கொடுத்தாக தெரிவிக்கிறார்,. இயக்குநர்கள் காட்சிகளை விளக்கும் பொழுது, நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்.. இது வேண்டாம் சார் என மறுப்பு தெரிவித்தாக கூறும் பிரியங்கா நாயர் , நான் அப்படியெல்லாம் செய்திருக்கக்கூடாது என்கிறார். பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் , மம்முட்டி போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு  2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.  தற்போது மீண்டும் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம் பிரியங்கா அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான வில்லி கதாபாத்திரம் என சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by priyanka Nair (@priyankanairofficial)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget