மேலும் அறிய

Actress Deepa: 'என் வீட்டுக்காரு மேல கோபம் வந்துச்சுன்னா’ .. தீபா என்ன செய்வாங்க தெரியுமா?

தன்னுடைய கணவர் மீதான கோபத்தை எப்படி சரி செய்வேன் என நடிகை தீபா நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. 

தன்னுடைய கணவர் மீதான கோபத்தை எப்படி சரி செய்வேன் என நடிகை தீபா நேர்காணலில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தீபா சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் படத்தின் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்த அவருக்கு திருப்புமுனையாக கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’படம் அமைந்தது. தொடர்ந்து டாக்டர் தொடங்கி பல படங்களிலும் தீபா தனது வெள்ளந்தியான காமெடி நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 

இப்படியான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தீபா, தன் கணவருடன் சண்டை ஏற்பட்டால் என்ன செய்து அதனை சரி செய்வேன் என்பது பற்றி வேடிக்கையாக கூறியுள்ளார். அதில், “எனக்கு யாராவது கைதட்டி பாராட்டுன்னா இன்னும் சிறப்பா ஏதாவது பண்ண வேண்டும் என தோன்றும். காலேஜ் படிக்கும்போது நானா எழுதி நடிச்சி பாத்துட்டு இருப்பேன்.ஒருநாள் ரூமுக்குள் ஒரு பொண்ணு எமோஷனலா பேசி நடிச்சா எப்படி இருக்கும்ன்னு முயற்சி பண்ணிட்டு இருந்தேன்.

இதை பார்த்து  என்னோட கூட படிச்சவங்க எல்லோரும்,  நான் தற்கொலை பண்றதுக்காக அழுது ஆர்பாட்டம் பண்றா போல நினைச்சி கதவை தட்டி பெரிய ஆர்பாட்டமே நடந்து போச்சு. மெட்டி ஒலி சீரியலில் நடிக்க ஆட்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு பற்றி என் தோழி சொன்னாள். முயற்சி பண்ணி பார்த்தேன் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் சிறிய கேரக்டர் தான்.

அதன்பிறகு மேகலா சீரியலில் தான் வாயாடி கேரக்டருக்கு என்னை அழைத்தார்கள்.  மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நான் நன்றாகவே நடித்தேன். ஆனால் அதன்பிறகு சினிமாவிலே, சீரியலிலோ யாருமே கூப்பிடவில்லை. 2 வருடங்கள் கழித்து கார்த்திகை பெண்கள் சீரியலில் திருமுருகன் நடிக்க அழைத்தார். அதனைத் தொடர்ந்து படங்கள், சீரியல் வாய்ப்புகள் அமைந்தது. மேலும் எனக்கும் என் கணவருக்கும் நிறைய சண்டை வரும். ஆனால் மறுநாள் காலையிலேயே சிரிச்சி பேசிட்டு இருப்பேன். அதன்பிறகு நாம சண்டை போட்டோம்ல என நியாபகம் வரும்.

எனக்கு அவர் மீது கோபம் வந்தால் பேப்பரில் என்னலாம் திட்டணுமோ எழுதி எழுதி கிழிச்சி போட்டுடுவேன். வாழ்க்கையின் முடிவு வரை எழுதுவேன். ‘இனிமேல் என் முகத்தில் முழுத்து விடாதீர், உனக்கும் எனக்கும் இருந்த தொடர்பு முறிந்து விட்டது, தீபா என்பவள் உன் வாழ்க்கையில் இருந்தால் கூட நினைத்து விடாதீர்’ என எழுதி விட்டு கணவரிடம் கொடுக்க நினைப்பேன். ஆனால் கடைசியில் கிழித்து விட்டு அனைத்தையும் மறந்து விடுவேன் என அந்த நேர்காணலில் தீபா தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget