மேலும் அறிய

Suriya : ஜோதிகா வீட்ல ஓக்கே சொல்லிட்டாங்க..ஆனா எனக்கு அந்த பிரச்சன இருந்தது..சூர்யா ஓப்பன் டாக்

காக்க காக்க படத்தில் ஜோதிகா தன்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் பெற்றதாகவும் ஆனால் தான் ஒரு நடிகராக சொந்த காலில் நிற்க போராடியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்

சூர்யா

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ப்ரோமோஷன் செய்துள்ளார். அப்போது சினிமா , தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல்வேறு தகவலகளை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். பல இடங்களில் தனது மனைவி ஜோதிகாவுக்கும் தனக்குமான உறவை பற்றி சூர்யா பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் காக்க காக்க படத்தில் ஜோதிகா தன்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கியதாக சூர்யா தெரிவித்துள்ளது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

சூர்யாவைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ஜோதிகா 

"ஜோதிகாவின் தமிழில் நடித்த முதல் படத்தில் நாங்கள் இணைந்து நடித்தோம். அப்போதிருந்தே எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டது. ஒருத்தர் மேல் ஒருத்தர் எங்களுக்கு நிறைய மரியாதை இருந்தது. ஒரு நடிகரின் மகனாக இருந்தும் எனக்கு நன்றாக தமிழ் படிக்கத் தெரிந்தும் நான் சில நேரங்களில் என்னுடைய வசனங்களை மறந்துவிடுவேன். முன்னதாக நான்கு படங்கள் நடித்திருந்தபோதும் என்னால் ஒரு நடிகனாக என்னை நிரூபிக்க ரொம்ப சிரமப்பட்டேன். ஜோதிகா தனது வேலையின் மீது காட்டிய ஈடுபாடு எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் என்னை விட சீனை நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ள முடியும். வெற்றி அவருக்கு ரொம்ப சீக்கிரம் கிடைத்துவிட்டது. ஆனால் என்னை நான் ஒரு நடிகனாக பெருமையாக சொல்லிக்கொள்ள 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. காக்க காக்க படத்தில் நடித்தபோது ஜோதிகா என்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார். அப்போது தான் ஒரு நடிகனாக எனக்கு என்ன இடம் என்று தெரியவந்தது. எங்கள் திருமணத்திற்கு ஜோதிகா வீட்டில் ஓக்கே சொல்லிவிட்டார்கள் ஆனால் அவரைப் பார்த்துக்கொள்ள நான் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்" என சூர்யா தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget