மேலும் அறிய

என்னுடைய முதல் சம்பளம் இதுதான்.. - பேட்டியில் நினைவுகளை பகிர்ந்த சூர்யா.. வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்!

சினிமா நடிக்கும் ஆசை எனக்கு இல்லை.. நான் வாங்கிய முதல் சம்பளமே 1000 ரூபாய்க்கும் கீழ்தான் - நடிகர் சூர்யா

சூர்யா என்ற மூன்று எழுத்து பெயரே போதும், அறிமுக எதுவும் தேவையில்லை இவரை அறியாதோர் யாரும் இல்லை. கோள் ஊன்றி கோலிவுட்டை ஆளும் இந்த நாயகனின் ரீல் நேம் சூர்யா. ஆனால் இவரின் ரியல் நேம் சரவணன் சிவகுமார்.

இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்தாலும் உலகில் உள்ள மற்ற சினிமா ப்ரியர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. திரைப்பட உலகில் கால் தடம் பதிக்கும் முன், ஆடை ஏற்றுமதி செய்யும் ஆலையில் வேலை பார்த்துள்ளார். அதுவும் இவர் வாங்கிய சம்பளத்தை பற்றி அறிந்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.சூர்யாவின் அப்பா, அவர்கள் யார் அவர்களின் சமூக அந்தஸ்து என்ன என்பது போன்ற உண்மைகளை சொன்னது கிடையாதாம். அவர் தந்தை ஒரு சினிமா நடிகர் என்று தெரியாமல் வளர்ந்து இருக்கிறார் சூர்யா. பின்னர் வளர வளரதான் உண்மைகளை உணர்ந்து இருக்கிறார்.


என்னுடைய முதல் சம்பளம் இதுதான்..  - பேட்டியில் நினைவுகளை பகிர்ந்த சூர்யா.. வாவ் சொல்லும் நெட்டிசன்ஸ்!

நேர்காணல் ஒன்றில், “ எனது அப்பா போல் நானும் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசையில்லை. ஆடை ஏற்றுமதி வேலை செய்த நான் என் முதல் மாத சம்பளமாக 736 ரூபாயை பெற்றேன், அதுவும் ஒருநாளில் 18 மணி நேரம் உழைத்து அந்த சம்பளத்தை பெற்று கொண்டேன்” என்று சூர்யா தன் முதல் மாத சம்பளத்தை குறித்து பேசினார்.

பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், தனது சொந்த உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் வெற்றிக்கனியை ருசித்தவர் சூர்யா. முதன்முதலாக இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ’நேருக்கு நேர்’ படத்தில் நடித்து அறிமுகமானார். ஒரு தலைசிறந்த நடிகன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிறார் சூர்யா. 25 வருடங்களில் 50 படங்கள் நடித்த சூர்யா எண்ணற்ற விருதுகளையும், உண்மையான ரசிகர்களையும் பெற்றுக்கொண்டார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

சமீபத்தில், சூரரைப் போற்று திரைப்படம் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த விருதினை இவரும் இவர் மனைவியுமான ஜோதிகா குடியரசு தலைவரிடம் இருந்து பெற்று கொண்டனர். தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. குடும்ப புகைப்படத்தை ஷேர் செய்த இவர், இந்த விருதினை என் அன்பான ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் சுதா கொங்கராவிற்கும் அவர் நன்றியினை தெரிவித்து கொண்டார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget