மேலும் அறிய

கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி

தாய்கிழவி படத்தைப் பார்த்த பின் கமலை முதல்முறையாக நேரில் சந்தித்தது குறித்து நடிகர் சிங்கம் புலி தாய்கிழவி வெற்றிவிழாவில் பேசினார்

தாய்கிழவி படத்தில் கமல் ரசிகர்கராக நடித்த சிங்கம் புலி ரசிகர்களிடம் பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தாய்கிழவி படத்தைப் பார்த்தபின் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து பேசிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார். 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரச்த்குமார் நடித்துள்ள படம் தாய்கிழவி. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியான இந்த படம் 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று சென்னையில் தாய்கிழவி படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிங்கம் புலி 

கமலை சந்தித்தது குறித்து சிங்கம் புலி

இந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்  அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை தமிழ்நாட்டில் நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமாக கமல் சாரின் அத்தனை கோடி ரசிகர்களும் என்னை ரசிக்கிறார்கள். மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பின் மகாராஜா படத்திற்கு பின் எனக்கு அதிகமான பாராட்டுக்கள் கிடைத்த படம் தாய்கிழவி. தாய்கிழவி படத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் 5 மணி நேரம் பேசலாம். தாய்கிழவி படத்தின் இசை வெளியீட்டில் நான் இதுவரை கமலை பார்த்ததே இல்லை என்று சொல்லியிருந்தேன். இந்த படம் வெளியானபின் கமல் சார் என்னை பார்க்க அழைத்ததாக எனக்கு ஃபோன் வந்தது. நான் கூட யாரோ ஃபேக் கால் செய்து என்னை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். கமல் சார் ஆபிஸ் சென்று அவரை சந்தித்தேன். ஏன் என்னை இத்தனை நாள் பார்க்கவில்லை என்று கேட்டார். தனது மகள் ஸ்ருதி ஹாசனிடம் என்னை காட்டி சிங்கம் புலி என்னுடைய பி.ஆர் என்று கமல் சொன்னார். அரசியல் வேலைகள் , தயாரிப்பு வேலைகளுக்கு நடுவில் என்னை சந்தித்தற்காக கமலுக்கு நன்றி கூறினேன். 'சிங்கம்புலி எனக்கு சினிமா பிடிக்கும் ' என்று கமல் சொன்னார். 

நான் சினிமாவுக்கு போகப் போகிறேன் என்று சொல்லும்போது எல்லாரும் என்னை எச்சரித்தார்கள். அதற்கு எல்லாம் நான் கலீல் ஜிப்ரானின் கவிதையைதான் பதிலாக சொல்வேன். ஒரு ஆறு மலையை கடந்து அருவியாக விழுந்து பயணித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆறு கடலில் கலக்கப் போகிறபோது தான் உப்பாக மாறிவிடுவோம் என்று பயந்துவிட்டது. ஆனால் கடலில் கலந்தபின்னர் இப்போது நான் ஆறு இல்லை கடல் என்று பெருமையாக சொல்லிக்கொண்டது. அதேபோல் இப்போது நான் ஆறு இல்லை கடல். தாய்கிழவி படத்தின் மூலமாக உலகம் முழுவதும் சென்றிருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு நன்றி " என்று சிங்கம் புலி பேசினார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
கமலை சந்திக்க வைத்த சிவகார்த்திகேயன்..மேடையில் கலங்கிய நடிகர் சிங்கம் புலி
எம்.ஜி.ஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சர்ச்சை கருத்து..மன்னிப்பு கேட்க சொன்ன விஷால்
எம்.ஜி.ஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சர்ச்சை கருத்து..மன்னிப்பு கேட்க சொன்ன விஷால்
புகழ் போதையை நான் உணர விஜய் தான் காரணம்.. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!
புகழ் போதையை நான் உணர விஜய் தான் காரணம்.. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!
கிழவி கேரக்டரில் நடிக்க கூப்பிடுறாங்க.. தாய்கிழவி நிகழ்ச்சியில் டென்ஷனான ராதிகா!
கிழவி கேரக்டரில் நடிக்க கூப்பிடுறாங்க.. தாய்கிழவி நிகழ்ச்சியில் டென்ஷனான ராதிகா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Embed widget