மேலும் அறிய

நம்ம பிள்ளையை நாம் ஏன் கொல்லனும்..சூர்யா பற்றி உணர்ச்சிவசமாக பேசிய சமுத்திரகனி

தான் பார்த்த நடிகர்களில் ரொம்பவும் வியக்கும் ஒருவர் , சமூகத்திற்காக ஏதாவது தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் நடிகர் சூர்யா என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்

சூர்யா

கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மீது அதிகப்படியான வெறுப்பும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. சார்பட்டா ,  புறநாநூறு , வணங்கான் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா தவறவிட்டது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம்   கடந்த மூன்று ஆண்டுகளில் சூர்யா பெரிய ஹிட் படமே கொடுக்காததால் அவரது மார்கெட் சரிந்துள்ளதாக பேசப்படுகிறது. மறுபக்கம் சூர்யா ரசிகர்கள் மாஸான ஒரு கம்பேக் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 44 , மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்தை மிக ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

சூர்யா பற்றி நடிகர் சமுத்திரகனி 

நடிகர் சூர்யா பற்றி இயக்குநர் நடிகருமான சமுத்திரகனி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இதில் அவர் ' நான் பார்த்து வியந்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் சூர்யா. அவருடைய மனசு அவ்வளவு அற்புதமானது. தங்கமான ஒரு பிள்ளை அது . அவ்வளவு சின்ஸியரா வேலை பார்ப்பார். ஒவ்வொரு ஷாட் முடிந்தது அந்த ஷாட்டில் நாம் எவ்வளவு சக்தியை கொடுத்து நடித்தோம் என்பதை பார்த்து பார்த்து நடிப்பவர். அந்த மாதிரியான ஒரு மனிதனுக்கு இப்படி நடந்தது எவ்வளவு வலியை கொடுத்திருக்கும் . நம்ம வீட்டு பிள்ளையை நாம் ஏன் குத்தி கொள்ளனும். தாயை கொன்றுவிட்டு நாம் எப்படி சாப்பிட முடியும். சூர்யா மறுபடியும் வருவார். ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து  வருவார்" என சமுத்திரகனி தெரிவித்துள்ளார். 

சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுபக்கம் ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை! தமிழக காவல்துறை செயலிழப்பா? அன்புமணி கேள்வி
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
மு.க.முத்துவை திட்டிய எம்ஜிஆர்.. கண்டுகொள்ளாத கருணாநிதி.. சிவகாமசுந்தரி வேதனை
Embed widget