மேலும் அறிய

Watch Video : ரொம்ப வியப்பா இருக்கு... 'வாழை' படம் பார்த்த பிரதீப் ரங்கநாதன் ரியாக்ஷன்

Watch Video :'வாழை' படம் பார்த்த நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், மாரி செல்வராஜ் மீது இருந்த மரியாதை அதிகமாகி விட்டது என கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகமே கடந்த சில நாட்களாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தை கொண்டாடி வருகிறார்கள். சிறு வயதில் அவர் கடந்து வந்த சாதி பாகுபாடு, வறுமை இவற்றை மையமாக வைத்து உருவாக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மக்களுக்கு மட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் கூட படத்தை பார்த்து கண்கலங்கும் அளவுக்கு படத்தை எடுத்து இருந்தார் மாரி செல்வராஜ். 

Watch Video : ரொம்ப வியப்பா இருக்கு... 'வாழை' படம் பார்த்த பிரதீப் ரங்கநாதன் ரியாக்ஷன்

 

இயக்குநர் ராமிடம் அலுவுலக உதவியாளராக இருந்து உதவி இயக்குநராகி பின்னர் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகமே தன்னை திரும்பி பார்க்கும் அளவுக்கு தரமான ஒரு படத்தை எடுத்து பாராட்டுகளை குவித்தார். அடுத்தது அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் என ஒரு சில படங்கள் மட்டுமே என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துவிட்டார். அந்த வரிசையில் 'வாழை' திரைப்படம் அவரை சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டது.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் கடந்து ஒடுக்கப்பட்டவர்களின் வலி நிறைந்த வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தி வரும் நிலையில் தற்போது கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படம் மூலம் நடிகராக பரிணாமம் எடுத்த இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'வாழை' படம் பார்த்த பின்னர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.  

 

"வாழை படம் பார்த்தேன். ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அந்த படத்தை பார்க்க பார்க்க மாரி செல்வராஜ் மேல இருக்க மரியாதை அதிகமாயிடுச்சு. இது அவருக்கு நடந்த கதை. அவர் எந்த இடத்துல இருந்து இந்த இடத்துக்கு வந்து இருக்காரு அப்படினு யோசிக்கும் போதே வியப்பா இருக்கு. அங்கிருந்து படம் பார்த்து கத்துக்கிட்டு, பின்னாடி இங்க வந்து சினிமாவை முழுசா கத்துக்கிட்டு ஒரு படமா எடுத்து அதன் மூலம் அவருடைய குரலை பதிவு செய்து இருப்பது என அவருடைய சினிமா பயணம் எல்லாமே ரொம்ப வியப்பா இருக்கு. அவர் மேல எனக்கு அளவு கடந்த மரியாதை வந்து இருக்கு. இதுக்கு மேல என்னால வார்த்தையால விவரிக்க முடியல. இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்" என பேசி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget