மேலும் அறிய

'' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

"ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த மலர் போல  இருக்க வேண்டும்."

இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் முக்கிய இசை அடையாளமாக பார்க்கப்படுபவர்கள் இசையானி இளையராஜாவும், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும். ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவின் சிஷ்யனாக இருந்தவர். அஞ்சலி படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் இளையராஜா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரின் சிஷ்யனான ஏ.ஆர்.ரஹ்மானுடன் பயணிக்க தொடங்கினார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது  சற்றே இளையராஜா வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் இசையின் வெவ்வேறு துருவங்கள், இளையராஜா வெகுஜன மக்களுக்கானவர், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா தாண்டி , உலகம் முழுவதும் ஒலிக்க கூடியவர். 


' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில் தனது ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்கள் சிலரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார் அப்போது  இசை குறித்தும், இசையமைப்பாளர்கள் குறித்தும் இளையராஜா மனம் விட்டு பேசியிருந்தார். அதில், "ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த மலர் போல  இருக்க வேண்டும்.  பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்து போய்விடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும்.புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும். பழைய பாடல்கள் இப்போதும் புதிதாக மெட்டமைக்கப்பட்ட பாடல் போல இருப்பதால்தான் மனம் அவற்றை கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறது “ என தெரிவித்திருந்தார். மேலும் இசைக்கலைஞர்களின் வீட்டை கூட வெளிநாடுகளில் பராமரிக்கிறார்கள்.இங்கு இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகளை கூட நாம் பாதுகாப்பதில்லை என குறிப்பிட்ட இளையராஜா தனக்கு திரைக்கு முன்னால் தோன்ற விரும்பவில்லை, என் முகத்தை பார்த்து நீங்கள் என்னை நினைவு படுத்திக்கொள்ள கூடாது. இசை மூலம் உங்கள் நினைவில் நான் இருக்க வேண்டும் . என பெருமிதமாக தெரிவித்தார்.  செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட இந்த செய்தியை இசையைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை ரி ட்வீட் செய்த நடிகர் தனுஷ் “இந்த ட்வீட்டும் இந்த ட்வீட்டில் இருப்பதும், அவ்வளவுதான் “ என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 முன்னதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற வீடியோ வைரலானது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா ”ஏன் இப்படி வாசிக்கிற? உனக்கு தான் இந்த ட்யூன் தெரியுமே என்று செல்லமாக அட்வைஸ் வழங்க, சிரித்து நகர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 


' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget