மேலும் அறிய

Lok Sabha Election 2024: சேலத்தில் வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கும் பணி தொடக்கம்

சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை அருகில் மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.

 

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்கள் தேர்தல் நாளன்று எவ்வித சிரமமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க எதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளா் தகவல் சீட்டுகள் அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கும் பணி துவங்கியது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வீடு வீடாக சென்று வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனர். சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இப்பணியானது வரும் 13 ஆம் தேதிக்குள் முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளா் தகவல் சீட்டுகள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் மட்டுமே வாக்காளா்களிடம் வழங்கப்பட வேண்டும் எனவும், வேறு நபா்களோ அல்லது அரசியல் கட்சி சாா்ந்த நபா்கள் மூலமாகவோ விநியோகிக்க கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.

Lok Sabha Election 2024: சேலத்தில் வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கும் பணி தொடக்கம்

இதேபோன்று மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் 14,56,299 ஆண் வாக்காளர்கள். 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றன.

Lok Sabha Election 2024: சேலத்தில் வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கும் பணி தொடக்கம்

விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம், அஸ்தம்பட்டி, உழவர் சந்தை அருகில் மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget