மேலும் அறிய

Urban Local Body Election: தொழிலாளி கெட்டப்பில் மனுத்தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் வேட்பாளர்: ஏணியோடு வந்ததால் மிரண்ட போலீசார்!

Chengalpattu Urban Local Body Election 2022: முன்னதாக ஏணியோடு வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிறிது நேரம் திகைத்து போயினர்.

பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில்  வடிவேல் என்பவர் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில்  இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுகிறது இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.  


Urban Local Body Election: தொழிலாளி கெட்டப்பில் மனுத்தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் வேட்பாளர்: ஏணியோடு வந்ததால் மிரண்ட போலீசார்!

குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு பதநீர்  சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது இப்பகுதியில் உள்ள மரப்பயிர் களையும் பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரும் பனைத்தொழில்  செய்துவரும் டி.கே.முத்து போட்டியிடுகிறார்.   இச்சூழ்நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் டி.கே.முத்து  மரமேறும் தொழிலாளியாகவே சென்று  வேட்பு மனு தாக்கல்  செய்தார்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன் க.புருஷோத்தமன் வட்டச்செயலாளர் எஸ்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி,  ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Urban Local Body Election: தொழிலாளி கெட்டப்பில் மனுத்தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் வேட்பாளர்: ஏணியோடு வந்ததால் மிரண்ட போலீசார்!

முன்னதாக ஏணியோடு வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிறிது நேரம் திகைத்து போயினர். பின்னர் அவர் வேட்பாளர் மனுத்தாக்கலுக்கு வந்துள்ளார் என்றதும் ,உள்ளே விட்டனர். ஏணியை விட்டுச் செல்லுமாறு போலீசார் வைத்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அத்தனை கூட்ட நெரிசலையும் கடந்து, ஏணியோடு சென்று அவர் மனுத்தாக்கல் செய்தார். 

மனுத்தாக்கலுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் பனைமரம் ஏறும் போது பயன்படுத்தப்படும் குடுவையில் வைத்துக் கொண்டார். தேர்தல் அலுவலர் கேட்க, ஒவ்வொன்றாக அந்த குடுவையில் இருந்து அவர் எடுத்துக் கொடுத்தார். வழக்கமாக அந்த குடுவையில், அரிவாள் தான் இருக்கும். இன்று அந்த இடத்தில் ஆவணங்கள் இருந்தன. இதனால் தேர்தல் அலுவலகம் அடிக்கடி அதிர்ச்சியோடு திரும்ப திரும்ப பார்த்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget