மேலும் அறிய

TNPSC Group 4 Vacancy: குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? டிஎன்பிஎஸ்சி சூசகம்!

முதல்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்று டிஎன்பிஎஸ்சி பதில் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பதிவுகளின்படி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறும்போது, ‘’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முதலாக தேர்வர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பிட இயலாது

எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV பணிகளுக்கான தேர்விற்கு 2025 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2025 ஆண்டிற்கு முன்பு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்று தெரிவித்துள்ளது.

அதேபோல டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ’’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயது 2020ஆம் ஆண்டு 59 ஆகவும், 2021ஆம் ஆண்டு 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV தேர்வின் மூலம் 2025-ஆம் ஆண்டு பணிகளின் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலி பணி இடங்களின் எண்ணிக்கை

அந்த வகையில், முதல்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால் காலி பணி இடங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

குரூப் 4 தேர்வும் தேர்வு முடிவுகளும்

முன்னதாக, தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜுலை மாதம் 4ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செப்டம்பர் மாதம், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் காலியிடங்கள் 4,662 ஆக உயர்ந்தன.

பின்னர் அக்டோபர் 22ஆம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தன. தற்போது சான்றிதழ் பதிவேற்றத்துக்கான அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
JCD Prabhakar:
JCD Prabhakar: "சாதி, மதம் எதுவுமே கேட்கல.. எல்லாமே விஜய்தான்.. அதைத்தாண்டி ஒன்னுமில்ல.." சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி
Maruti Car: ரூ.5 லட்சம் காரில் 3 சிலிண்டர் இன்ஜினை அறிமுகப்படுத்தும் மாருதி - மைலேஜ் கூடுமா? விலை உயருமா? அம்சங்கள்
ரூ.5 லட்சம் காரில் 3 சிலிண்டர் இன்ஜினை அறிமுகப்படுத்தும் மாருதி - மைலேஜ் கூடுமா? விலை உயருமா? அம்சங்கள்
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Embed widget