மேலும் அறிய

TN Governor | தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை?: கல்லூரி முதல்வர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் ஆளுநர்

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அடுத்து, முதல்முறையாகக் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அடுத்து, முதல்முறையாகக் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்டம்பர் 18-ம் தேதி பதவியேற்றார். பொதுவாக ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆகவும் பதவி வகிக்கிறார். அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். இதற்கிடையே அனைத்துப் பல்கலை. துணைவேந்தர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை ராஜ்பவனில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பல்கலை.களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. 

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர்களுடனும் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கோபிநாத், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

அதில், ’’ஆளுநர் உடனான கலந்துரையாடல் நிகழ்வு டிசம்பர் 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு பல்கலைக்கழக பேரூர் வளாகத்தில் நடைபெற உள்ளது. வருகைக்கான ஒப்புதலை பல்கலைக்கழகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அப்பாவி பழங்குடியின மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. 

இந்த சூழலில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தற்போது டெல்லி விரைந்துள்ளார். நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்துகொள்ள இருந்த நிலையில், அதை ரத்து செய்துவிட்டு ஆளுநர் டெல்லி விரைந்தது குறிப்பிடத்தக்கது. 

லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க...

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget