மேலும் அறிய

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா

ஜான் எஃப். கென்னடி கூறியது போல், "உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள் - உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்".

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழாவில் 917 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த மாணவ மாணவிகள் இங்கு .கல்வி பயின்று வருகின்றனர் மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
 
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜி.பத்மநாபன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
 
சிறப்பு விருந்தினராக டெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி.சோண்டி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் பாரம்பரிய முறைப்படி துண்டு அணிந்து இருந்தனர்.
 
குறிப்பாக இந்த துண்டில் மத்திய பல்கலைக்கழகம் என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. தமிழ் இதில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில் 523 மாணவிகள் 394 மாணவர்கள் என மொத்தம் 917 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 39 மாணவ மாணவிகள் பல்கலைக்கழக அளவிலான இடங்களை பிடித்து பதக்கங்களை பெற்றனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் தமிழ்நாடு முக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பதிவாளர் சுலோச்சனா சேகர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் துண்டு அணிந்துள்ளனர் இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பெயர் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா
 
மேலும் சர்வதேச மைய மரபனு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் வி சோண்டி  பேசுகையில், "தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரமான கல்வியாலும், உங்கள் இளமை ஆற்றலாலும், அதீத ஆர்வத்தாலும், இந்தியாவை அறிவுப் பொருளாதாரமாகத் தள்ளும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நீங்கள் பெரும் பங்களிப்பைச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அறிவுப் பொருளாதாரத்தின் முதல் முன்நிபந்தனை, நன்கு படித்த குடிமக்கள், அங்குதான் நீங்கள் பெற்ற கல்வி 21" நூற்றாண்டுக்கான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்குப் பெரிதும் உதவும்.
 
அதிக பதவிகளை அடைவதற்கும், இந்த பதவிகளை மிகவும் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் கையாள்வதற்கு தேவையான திறன்களையும் மதிப்புகளையும் கல்வி உங்களுக்கு வழங்குகிறது. பொது நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் நம் நாட்டின் சாதாரண குடிமக்கள் செலுத்தும் வரிகளால் ஆதரிக்கப்படுகின்றன, அவர்களில் பலருக்கு கல்வி வெளிச்சம் இன்னும் எட்டவில்லை. அது பொது அல்லது தனிப்பட்டதாக இருக்கலாம்.
நிதியுதவியுடன், அனைத்து மாணவர்களும், இந்த தேசத்தின் குடிமக்கள் என்ற முறையில், சமூகத்திற்கு திரும்ப கொடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஜான் எஃப். கென்னடி கூறியது போல், "உங்கள் நாடு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள் - உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்". ஆம், நீங்கள் எந்தத் துறையில் அல்லது பதவியில் இருந்தாலும், அதை நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும், நமது உலகத்திற்கும் எந்த வடிவத்திலும் திருப்பித் தருவதாக உறுதியளிப்போம், இதனால் உலகம் அதில் பிறந்ததற்கு சிறந்த இடமாக இருக்கும்"என பேசினார்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalathaபுலம்பிய திமுக நிர்வாகிகள்! உடனே ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்! அமைச்சர்களிடம் கறார்Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Vadakadu Violence : ”பு.கோட்டை வடகாட்டில் வன்முறை” குடிசைகளுக்கு தீ வைப்பு – போலீஸ் குவிப்பு..!
”பு.கோட்டை வடகாட்டில் வன்முறை” குடிசைகளுக்கு தீ வைப்பு – போலீஸ் குவிப்பு..!
Today's Gold Rate: மீண்டும் ஷாக் கொடுத்த தங்க விலை... சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
Today's Gold Rate: மீண்டும் ஷாக் கொடுத்த தங்க விலை... சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
Ind Pak Tension: பாகிஸ்தானுக்கு ”நோ”, தண்ணீரை பயன்படுத்த இந்திய அரசின் பிளான் - அடடே இவ்வளவு நன்மைகளா?
Ind Pak Tension: பாகிஸ்தானுக்கு ”நோ”, தண்ணீரை பயன்படுத்த இந்திய அரசின் பிளான் - அடடே இவ்வளவு நன்மைகளா?
UNO on Pahalgam attack: ”சண்டை வேண்டாமே!” இந்தியா-பாக் போர் பதற்றம்... களத்தில் இறங்கும் ஐநா சபை
UNO on Pahalgam attack: ”சண்டை வேண்டாமே!” இந்தியா-பாக் போர் பதற்றம்... களத்தில் இறங்கும் ஐநா சபை
Embed widget