மேலும் அறிய

அரசு பள்ளியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டதை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உடனடியாக உதவித் தொகைக்கு விண்ணப்பிகலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும்  பிற்படுத்தப்பட்டோரின் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உடனடியாக உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிப்படிப்பு (Prematric) கல்வி உதவித்தொகை திட்டம் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 16 ஆயிரத்து 191 மாணவியர்களின் ஆதார் விவரங்களை EMIS Portal –ல் விவரம் பெறப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் ஆண்டிற்கு ரூபாய் 4000 வீதம் இரு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்படி 2022-2023-ஆம் ஆண்டிற்கு வங்கிக்கணக்கு e-Kyc Failed cases காரணத்தால் 361 மாணவியர்களும் NPCI Failed cases காரணத்தால் 639 மாணவிகளும் 2023-2024-ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச்சேர்ந்த 15 ஆயிரத்து 975 மாணவியர்களில் e-Kyc Failed cases காரணத்தால் 481 மாணவியர்கள் NPCI Failed cases காரணத்தால் 2366 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

வங்கிக்கணக்கினை Active செய்து கல்வி உதவித்தொகை பெறுங்கள் 

மாணவியர்களின் விவரம் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவியர்களின் பெற்றோர்கள் ekyc unverified மாணவியர்களின் விவரங்களை இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் உதவியுடன் Face Authentication மூலம் அம்மாணவியர்களின் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களின் அடிப்படையில் TNeGA –ன் தரவுகளில் update செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கணக்கு NPCI Failed cases (வங்கிக்கணக்கு செயல்பாட்டில் இல்லாதது மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதது) போன்ற காரணங்களால் நிலுவையுள்ள மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களின் மூலம் தங்களது வங்கிக்கிளையை அணுகி வங்கிக்கணக்கினை Active செய்து கல்வி உதவித்தொகை பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget