மேலும் அறிய

திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா

’’திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 23 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்’’

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகின்றனது. மேலும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா
 
இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்பட வேண்டும், மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உணவினை பரிமாறிக் கொள்ளக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. அதனையும் மீறி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு என்பது ஏற்பட்டு வந்தன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 23 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொற்றுக்கான பரிசோதனை என்பது சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது.

திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா
 
அதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்னிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் பயின்று வரும் 372 மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலமாக எடுக்கப்பட்டது. மேலும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்ததாக வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget