மேலும் அறிய

திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா

’’திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 23 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்’’

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகின்றனது. மேலும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா
 
இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்பட வேண்டும், மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உணவினை பரிமாறிக் கொள்ளக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. அதனையும் மீறி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு என்பது ஏற்பட்டு வந்தன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 23 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொற்றுக்கான பரிசோதனை என்பது சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது.

திருவாரூர்: கொரடாச்சேரி அரசுப்பள்ளியில் ஒரு ஆசிரியர், 3 மாணவிகளுக்கு கொரோனா
 
அதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்னிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் பயின்று வரும் 372 மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலமாக எடுக்கப்பட்டது. மேலும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்ததாக வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget