மேலும் அறிய

13 பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டணம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுமுறை, கட்டனம் மற்றும் பணியாளர் தேர்வுமுறை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் அருகே  மருதூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத்தினை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பிற்கான மையத்திலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

முதுநிலை படிப்பில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பூச்சியம் என மதிப்பெண் வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி... அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேப்பர் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் எடுத்த மதிபெண் தவறில்லாமல் வரும். திமுக ஆட்சியில் தான் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மையம் தொடங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊருக்கு வெளியே மையம் அமைக்கப்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் பேசி முதுநிலை மையம் விரிவுப்படுத்தப்படுத்தப்படும்.

பழைய கட்டனமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து பல்கலைகழகத்தில் அனைத்தும் சரியாக நடைபெறுகிறது. வழக்கனான நடைமுறையிலேயே மதிப்பெண் மதிப்பீடு பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைகழகத்தில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. அனைத்து பல்கலைகழகத்திலும் ஒரே மாதிரியான கட்டனம், தேர்வு முறை மற்றும் பணியாளர் தேர்வு முறை பின்பற்றப்படும் என தெரிவித்தார். அமைச்சர் பேட்டியின் போது குறிக்கிட்ட கல்லூரி பேராசியர்: 50 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் பூச்சியம் என்றே வரும் என்றும். கிரேடு முறை பின்பற்றப்படுவதால் மதிபெண் வராது என்றும் இது ஏற்கனே நடைமுறையில் உள்ளதுதான் என தெரிவித்தார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget