மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி: ஆசிரியர்களை அடையாளம் காண தேர்வு

4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஆசிரியர்களை அடையாளம் காணத் தேர்வு நடத்தப்பட உள்ளது

முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் எஸ்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக, ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியில் எஸ்சிஇஆர்டி ஈடுபட உள்ளது.

இதற்காக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் (DIET), முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைவரும் இணைந்து, தகுந்திவாய்ந்த ஆசிரியர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் DIET ஆங்கில ஆசிரியர்களாகவோ, ஆங்கில பி.டி. ஆசிரியர்களாகவோ, பிஆர்டிகளாகவோ இருக்கலாம். எனினும் அவர்கள் ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும் கற்பித்தல் பணியில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

அவர்களின் ஆங்கிலப் புலமையைத் தேர்வு செய்யும் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இது நாளை (22ஆம் தேதி) மதியம் 2 மணி வரையோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடத்தப்பட வேண்டும். 

ஆன்லைன் தேர்வை மதிப்பீடு செய்த பிறகு, 23ஆம் தேதி ஆங்கிலப் பயிற்சிக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாநில அளவில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி மே 30 மற்றும் 31ஆம் தேதி அன்று வழங்கப்படும். பிறகு அவர்கள் மாவட்டந்தோறும் ஆங்கிலப் பயிற்சியை அளிக்க வேண்டும்''. 

இவ்வாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வுக்கான இணைப்பையும் எஸ்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
ஏமாற்றம், விரக்தி.. இந்த அரசும் எங்களை கைவிட்டு விட்டதா? பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
ஏமாற்றம், விரக்தி.. இந்த அரசும் எங்களை கைவிட்டு விட்டதா? பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !
மதுரையில் ஆகஸ்ட் 28 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Bajaj Pulsar 125 & 150 Launched: அட்டகாச அம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 அறிமுகம்; விலை என்ன.? இதோ முழு விவரம்
அட்டகாச அம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 அறிமுகம்; விலை என்ன.? இதோ முழு விவரம்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
Embed widget