மேலும் அறிய

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவி!

மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து கடந்த 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், 6 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் நடப்பு ஆண்டில் நேரடியாக பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும்  களவுமாக பிடிபட்ட மாணவி!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 20,825 மாணவர்களும், 21,253 மாணவிகளும் எனக்கு மொத்தம் 42,078 பேர் பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதவிருந்தினர். இதில் 39,232 மாணவர்கள் வருகைதந்து தேர்வு எழுதினார். 2,846 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நேற்று 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர் அப்போது ஒரு மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும்  களவுமாக பிடிபட்ட மாணவி!

மேலும் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது மேலும் அவரது விடைத்தாள் தனியாக திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்ந்து இனி வரும் தேர்வுகளை அந்த மாணவி தொடர்ந்து எழுதலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதன் காரணமாகவே மாணவர்கள் சரியான முறையில் படிக்காமல் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் முழுமையாக தேர்வில் இருந்து நீக்கப்பட்டால் மன உடைச்சல் ஏற்படும் என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்த மாணவ, மாணவிகள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
Embed widget