மேலும் அறிய

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவி!

மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து கடந்த 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், 6 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் நடப்பு ஆண்டில் நேரடியாக பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவி!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 20,825 மாணவர்களும், 21,253 மாணவிகளும் எனக்கு மொத்தம் 42,078 பேர் பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதவிருந்தினர். இதில் 39,232 மாணவர்கள் வருகைதந்து தேர்வு எழுதினார். 2,846 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நேற்று 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர் அப்போது ஒரு மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவி!

மேலும் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது மேலும் அவரது விடைத்தாள் தனியாக திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்ந்து இனி வரும் தேர்வுகளை அந்த மாணவி தொடர்ந்து எழுதலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதன் காரணமாகவே மாணவர்கள் சரியான முறையில் படிக்காமல் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் முழுமையாக தேர்வில் இருந்து நீக்கப்பட்டால் மன உடைச்சல் ஏற்படும் என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்த மாணவ, மாணவிகள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget