மேலும் அறிய

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும் களவுமாக பிடிபட்ட மாணவி!

மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து கடந்த 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், 6 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் நடப்பு ஆண்டில் நேரடியாக பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும்  களவுமாக பிடிபட்ட மாணவி!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 20,825 மாணவர்களும், 21,253 மாணவிகளும் எனக்கு மொத்தம் 42,078 பேர் பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதவிருந்தினர். இதில் 39,232 மாணவர்கள் வருகைதந்து தேர்வு எழுதினார். 2,846 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நேற்று 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர் அப்போது ஒரு மாணவி துண்டு சீட்டை வைத்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவியை அறை கண்காணிப்பாளர் கண்டறிந்து மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

சேலம்: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு: பிட்டு அடித்து கையும்  களவுமாக பிடிபட்ட மாணவி!

மேலும் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது மேலும் அவரது விடைத்தாள் தனியாக திருத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்ந்து இனி வரும் தேர்வுகளை அந்த மாணவி தொடர்ந்து எழுதலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதன் காரணமாகவே மாணவர்கள் சரியான முறையில் படிக்காமல் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் முழுமையாக தேர்வில் இருந்து நீக்கப்பட்டால் மன உடைச்சல் ஏற்படும் என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்த மாணவ, மாணவிகள் அடுத்து வரும் தேர்வுகளை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Embed widget