மேலும் அறிய

NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?

NEET UG 2025 Exam: நீட் தேர்வுக்கு சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 4ஆம் தேதி) நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடக்கிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது

ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் எப்படி?

இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக  5,453 தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

எதற்கெல்லாம் அனுமதி?

இதற்காக 11.30 மணி முதல் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, எந்த ஸ்டிக்கரும் ஒட்டப்படாத வாட்டர் பாட்டில்கள், உடல்நிலைப் பிரச்சினை தொடர்பான சான்றிதழ்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

  • மொபைல் போன்கள்
  • மின்னணு சாதனங்கள்
  • ஸ்மார்ட் பேனாக்கள்
  • ப்ளூடூத், பென் டிரைவ்கள்
  • கால்குலேட்டர்கள்
  • பேப்பர் நோட்ஸ்
  • உணவு
  • நகைகள்
  • கடிகாரங்கள்
  • கண்ணாடி
  • பர்சுகள்
  • கேமராக்கள்

கேள்வித் தாளில் முக்கிய மாற்றம்

இந்த ஆண்டு நீட் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும், இந்த முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
Chennai Ford: ஃபோர்டு மீண்டும் தமிழகத்தில்! கார் உற்பத்தி இல்லை, ஆனால்... எதிர்பாராத திருப்பம்!
Chennai Ford: ஃபோர்டு மீண்டும் தமிழகத்தில்! கார் உற்பத்தி இல்லை, ஆனால்... எதிர்பாராத திருப்பம்!
அரசுப்பள்ளிக்கும் தனியாருக்கும் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள்; குறையும் மாணவர் சேர்க்கை- என்ன செய்யவேண்டும்?
அரசுப்பள்ளிக்கும் தனியாருக்கும் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள்; குறையும் மாணவர் சேர்க்கை- என்ன செய்யவேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’
OPS Sengottaiyan | ஒரே காரில் OPS உடன் பயணம்! செங்கோட்டையன் ப்ளான் என்ன? ENTRY கொடுத்த TTV

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
Chennai Ford: ஃபோர்டு மீண்டும் தமிழகத்தில்! கார் உற்பத்தி இல்லை, ஆனால்... எதிர்பாராத திருப்பம்!
Chennai Ford: ஃபோர்டு மீண்டும் தமிழகத்தில்! கார் உற்பத்தி இல்லை, ஆனால்... எதிர்பாராத திருப்பம்!
அரசுப்பள்ளிக்கும் தனியாருக்கும் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள்; குறையும் மாணவர் சேர்க்கை- என்ன செய்யவேண்டும்?
அரசுப்பள்ளிக்கும் தனியாருக்கும் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள்; குறையும் மாணவர் சேர்க்கை- என்ன செய்யவேண்டும்?
Bihar Election 2025: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக கூட்டணி - ”ஒரு கோடி வேலை, மாதம் ரூ.2,000”
Bihar Election 2025: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக கூட்டணி - ”ஒரு கோடி வேலை, மாதம் ரூ.2,000”
Stroke: பக்கவாதம் அறிகுறிகள்: 4.5 மணி நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை- ஸ்ட்ரோக்கை வெல்வது எப்படி? மருத்துவர் அறிவுறுத்தல்
Stroke: பக்கவாதம் அறிகுறிகள்: 4.5 மணி நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை- ஸ்ட்ரோக்கை வெல்வது எப்படி? மருத்துவர் அறிவுறுத்தல்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
MK Stalin ON PM: ”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
Embed widget