மேலும் அறிய

ஒரே ஒரு ஆசிரியருடன் தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள்... யுனஸ்கோ அதிரிச்சி அறிக்கை!

தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை சமச்சீராக இருந்தாலும், யுனஸ்கோ அறிக்கை சுட்டிக் காட்டுவது போல் 2,631 பள்ளிகளில் தேவைக்கும் குறைவான ஆசரியர்கள் பணி செய்கின்றனர்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் என மொத்தம் மாநிலம் முழுவதும் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 2,631 பள்ளிகள் (4% பள்ளிகள்) ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாக யுனஸ்கோ அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

சர்வதேச ஆசரியர் தினத்தை முன்னிட்டு, யுனஸ்கோ அமைப்பு '2021 State of the Education Report for India: No Teacher, No Class' என்ற அறிக்கையை வெளியிட்டது.  இதில், நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒற்றை ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணாக்கர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய ஆசிரியர்கள் உரிய நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் பட வேண்டும் என்ற கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகள் தெரிவிக்கின்றன.  மாணவர் ஆசரியர் விகிதம் தொடக்க நிலையில் 30 ஆகவும், நடுநிலையில் 35 ஆகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2019-20 ஆண்டு Unified District Information System For Education (UDISE) தரவுகளின் படி, தேசிய அளவில் தொடக்க நிலையில்  மாணவர் ஆசரியர் விகிதம் 27 ஆகவும், நடுநிலையில் 17 ஆகவும், உயர்நிலையில் 19 ஆகவும், மேல்நிலையில் 24 ஆகவும் உள்ளது. இதில், சில மாநிலங்களில்  மாணவர் ஆசரியர் விகிதம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


ஒரே ஒரு ஆசிரியருடன் தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள்... யுனஸ்கோ அதிரிச்சி அறிக்கை!

 

மறுபுறம்,ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் செயல்படும் 30%க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மாணவர்- ஆசிரியர் விகிதம் கடைபிடிக்கப்பட வில்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 9% அரசுப் பள்ளிகளில் மாணவர்- ஆசிரியர் விகிதம் இடைவெளி அதிகமாக உள்ளது. அதே சமயம், 18.1% அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மாணவர்- ஆசிரியர் விகிதம் மோசமான நிலையில் உள்ளது. 

ஆசிரியர் பற்றாக்குறை?                                        

  அனுமதிக்கப்பட்ட மனித திறன் நியமிக்கப்பட்ட ஆசரியர்கள்  காலியிடங்கள் 
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 147913 145551 2362
உயர்க்கல்வி ஆசரியர்கள்  45039 44643 396
மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் 27762 27222 540

 

தமிழ்நாட்டைப்  பொறுத்த வரையில், அனுமதிக்கப்பட்ட மனித திறனில், பெரும்பாலான பணிகள் நிரப்பப்பட்டுள்ளன. உதாரணமாக, தொடக்கக் கல்வியில் வெறும் 2362 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இது, மற்ற மாநிலங்களை விட குறைவாக எண்ணிக்கையாகும். பீகார் மாநிலத்தில் 223488 ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை. ஆரம்பக்கல்வியில் சிறந்து விளங்கும், டெல்லி ஒன்றிய பிரதேசத்தில் கூட இந்த எண்ணிக்கை 4288 ஆக உள்ளது. 

எனவே, தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை சமச்சீராக இருந்தாலும், யுனஸ்கோ அறிக்கை சுட்டிக் காட்டுவது போல் 2,631 பள்ளிகளில் தேவைக்கும் குறைவான ஆசரியர்கள் பணி செய்து வருகின்றனர். எனவே, அந்ததந்த பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை ஒதுக்கும் பணியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது.            

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget