மேலும் அறிய

School Timing: தூக்கம்தான் முக்கியம்: பள்ளி திறக்கும் நேரத்தை மாற்ற திட்டம் - குழு அமைத்த அரசு

ப்ரீ கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மழலைய, தொடக்கப் பள்ளி மாணவர்களின் நேரத்தை மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் தற்போது பள்ளிகள் காலை ஏழு மணிக்குத் தொடங்குகின்றன. அதற்குப் பதிலாக காலை 9 மணிக்குப் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய பள்ளி நேரம் அடுத்த கல்வியாண்டு முதல், அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ கேஜி முதல் 2ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

ஆளுநர் ரமேஷ் பயாஸ் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நல மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்  வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள்

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,10,114 பள்ளிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. எனினும் அரசின் இந்த முடிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தற்போதெல்லாம் குழந்தைகளின் உறக்க முறை மாறிவிட்டது. நள்ளிரவு வரை விழித்திருக்கும் குழந்தைகள் காலையில் பள்ளி செல்ல சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியதாக உள்ளது. இதனால் அவர்களுக்குப் போதிய அளவில் உறக்கம் கிடைப்பதில்லை. அதனால் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

உறக்க முறை சரியா?

குழந்தைகளின் உறக்க முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால், காலையில் அவர்களைத் தாமதமாக எழுப்புவது அல்ல. இரவு அவர்களை விரைவாகத் தூங்க வைப்பதுதான் சரி என்கின்றனர் குழந்தைகள் ஆர்வலர்கள்.

இது குறித்து மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறும்போது, ’’மழலையர் பள்ளி, எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வரை வரையான பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிபுணர் குழு அடிப்படையில் நடவடிக்கை

இது தொடர்பாக குழந்தைகள் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Half Yearly Holidays: தொடங்கிய அரையாண்டு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை- ஜன.2 பள்ளிகள் திறப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMAY திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி.. மத்திய அமைச்சரவை முடிவு!
Chhattisgarh Violence:சத்தீஸ்கரில் வன்முறை:அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு; நடந்தது என்ன?
Chhattisgarh Violence:சத்தீஸ்கரில் வன்முறை:அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு; நடந்தது என்ன?
Sikkim CM Sworn: சிக்கிம்  மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
Sikkim CM Sworn: சிக்கிம் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
Odisha Muslim MLA: 87 வருட காத்திருப்பு - ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ., - 30 நாட்களில் சாதித்து அசத்தல்..!
Odisha Muslim MLA: 87 வருட காத்திருப்பு - ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ., - 30 நாட்களில் சாதித்து அசத்தல்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMAY திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி.. மத்திய அமைச்சரவை முடிவு!
Chhattisgarh Violence:சத்தீஸ்கரில் வன்முறை:அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு; நடந்தது என்ன?
Chhattisgarh Violence:சத்தீஸ்கரில் வன்முறை:அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு; நடந்தது என்ன?
Sikkim CM Sworn: சிக்கிம்  மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
Sikkim CM Sworn: சிக்கிம் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
Odisha Muslim MLA: 87 வருட காத்திருப்பு - ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ., - 30 நாட்களில் சாதித்து அசத்தல்..!
Odisha Muslim MLA: 87 வருட காத்திருப்பு - ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ., - 30 நாட்களில் சாதித்து அசத்தல்..!
Sellur Raju: மீண்டும் வைரலாகும் செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோ; அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்ட சலசலப்பு
மீண்டும் வைரலாகும் செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோ; அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்ட சலசலப்பு
PM Modi Cabinet: 24 மணி நேரம் ஓவர்..! இலாகாக்களை ஒதுக்காத பிரதமர் மோடி - தவிக்கும் பாஜக - நடுங்கும் கூட்டணி
PM Modi Cabinet: 24 மணி நேரம் ஓவர்..! இலாகாக்களை ஒதுக்காத பிரதமர் மோடி - தவிக்கும் பாஜக - நடுங்கும் கூட்டணி
மோடிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. என்ன மேட்டர்?
மோடிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. என்ன மேட்டர்?
RBI On Gold: இதானா சேதி..! 100 டன் தங்கம் இந்தியா கொண்டுவரப்பட்டது ஏன்? - ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
RBI On Gold: இதானா சேதி..! 100 டன் தங்கம் இந்தியா கொண்டுவரப்பட்டது ஏன்? - ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
Embed widget