மேலும் அறிய

CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

பள்ளிக் குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதிய கல்வித் திட்டங்களுக்கான "பரிசோதனை எலிகளாக" மாற்றுவதா என்று பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள விவகாரம் தற்போது கல்வித்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் என்சிஆர்எஃப் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிபிஎஸ்இ இந்தப் புதிய மாற்றத்தை முன்மொழிந்துள்ளது.

தற்போதைய கல்வி நடைமுறைப்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் உட்பட மொத்தம் ஐந்து முக்கியப் பாடங்களைப் படித்து வருகின்றனர். ஆனால், புதிய சிபிஎஸ்இ முன்மொழிவின்படி, இனி மாணவர்கள் மூன்று மொழிகள் உட்பட மொத்தம் ஆறு பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டியிருக்கும்.

இரண்டு இந்திய மொழிகள்

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ-யின் இந்தத் திட்டத்திற்குப் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக் குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதிய கல்வித் திட்டங்களுக்கான "பரிசோதனை எலிகளாக" மாற்றுவதா என்று பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே கடினமான பாடத்திட்டங்களால் மாணவர்கள் அதிக அளவிலான மன அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றனர்.

கல்விச் சுமையை பன்மடங்கு அதிகரிக்கும்

இந்தச் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நெருங்கும் முக்கியமான கட்டமான ஒன்பதாம் வகுப்பில், திடீரெனக் கூடுதலாக ஒரு மொழியைக் கற்க வேண்டும் எனச் சுமத்துவது மாணவர்களின் கல்விச் சுமையை பன்மடங்கு அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திடீரெனப் புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், மாணவர்களின் கவனம் சிதறும் என்றும், இது அவர்களது ஒட்டுமொத்த மதிப்பெண்களையும் தேர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பெற்றோர்கள் தங்கள் கவலையைப் பதிவு செய்துள்ளனர். பன்மொழித் திறனை வளர்க்கும் நோக்கில் சிபிஎஸ்இ இந்தத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், இது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அண்ணாமலை கண்டனம்

‘’2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்’’ என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
School Reopening: பள்ளிகள் திறப்பு; முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கிய கோரிக்கை!
பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சுங்க? முதல்வர் விஜயிடம் 10 அம்ச கோரிக்கை அளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்!
பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சுங்க? முதல்வர் விஜயிடம் 10 அம்ச கோரிக்கை அளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
10 லட்சம்தான் பட்ஜெட்! வரப்போது இந்திய சாலையை ஆளப்போகும் Hyundai Stargazer
10 லட்சம்தான் பட்ஜெட்! வரப்போது இந்திய சாலையை ஆளப்போகும் Hyundai Stargazer
Guru Peyarchi 2026 Rishabam: 2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
Vivo T5X 5G Vs OnePlus Nord CE6 Lite: விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
Embed widget