மேலும் அறிய

பிரஜ்னா 2024 திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

ராணுவ பள்ளியில் பிரஜ்னா 2024 என்ற திட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான போட்டியில் பழனியை சேர்ந்த பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை பெற்று சாதனை.

ராணுவ பள்ளியில் பிரஜ்னா 2024 என்ற திட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான போட்டியில் பழனியை சேர்ந்த பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். 

பிரஜ்னா 2024  திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி, உடுமலை அருகே செயல்பட்டு வருகிறது சைனிக் என்ற ராணுவ பள்ளி.  இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல பள்ளிகளுக்கு இடையில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு போட்டிகளை 14 மற்றும் 15 ஜூலை 2024 ஆம் தேதிகளில் பிரஜ்னா 2024 என்ற புது திட்டத்தை அறிமுகப்படுத்தி பல்வேறு போட்டிகளை நடத்தியது. சைனிக் பள்ளியில் படித்து முடித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள்  அனைவரும் ஒருங்கிணைத்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம் இன்றைய தலைமுறையின் மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த போட்டியை நடத்தினார்கள்.

Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!


பிரஜ்னா 2024  திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

இப்போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 150 க்கு மேற்பட்ட  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் அறிமுக ஆண்டிலேயே பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும், பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இதில் பழனி பாரத் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டியில் சால்வியா முதல் இடத்தையும் முதலிடத்திற்கான சான்றிதழும் பதக்கமும் மற்றும் ஐந்தாயிரம் ரொக்க பரிசும்,

JK Terrorist: பயங்கரவாத தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கும் ராணுவம்! நடந்தது என்ன?
பிரஜ்னா 2024  திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

வினாடி வினா போட்டியில் முதல் இடத்தையும்  முதல் இடத்திற்கான சான்றிதழ்களும் , பதக்கங்களுடன் மற்றும் ரொக்க பரிசாக பத்தாயிரம் ரூபாயை பன்னிரண்டாம் வகுப்பைச் சார்ந்த மிருதுல வர்ஷினி என்ற மாணவியும், இளமாறன் என்ற மாணவனும் இணைந்து வென்றுள்ளார்கள். ஆங்கில கட்டுரை எழுதும் போட்டியில் பத்தாம் வகுப்பைச் சார்ந்த கவிஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், இரண்டாம் இடத்திற்கான பதக்கமும், சான்றிதழும் மற்றும் மூன்று ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுள்ளார்.


பிரஜ்னா 2024  திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

Naam Tamilar Katchi : ”தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள நாம் தமிழர்” புதிய வரலாறு படைக்கும் சீமான்..!

ஆங்கில பேச்சுப் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவி சிவகுரு பிரியா மூன்றாம் இடத்தை பிடித்து மூன்றாம் இடத்திற்கான பதக்கத்தையும், சான்றிதழையும் மற்றும் 2000 ரூபாய் ரொக்க பரிசையும் பெற்றுள்ளார். பட்டிமன்ற போட்டியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி சிவகுரு பிரியா மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி மிருதுளவர்சினி கலந்து கொண்டு நான்காம் பரிசையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் பங்கு கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற  மாணவர்களை இன்று பாரத் பப்ளிக் பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget