மேலும் அறிய

அரசு கல்லூரியில் 1700 இடத்திற்கு 15 ஆயிரம் பேர் போட்டா போட்டி; தொடங்கிய மாணவர் சேர்க்கை

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 1,644 இடத்திற்கு 14,398 பேர் விண்ணப்பம்- கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 5600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 75 பேராசிரியர்களும், 180 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

அரசு கல்லூரியில் இளநிலை, முதுநிலை என 22 பாடப் பிரிவுகளும், ஆறு வகை ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இந்த கல்லூரியில் கணிதம், வேதியல், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தாவரவியல், புள்ளியல், விலங்கியல், கணினி, கூட்டுறவு, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு (சிஏ), வணிக நிர்வாகவியல், அறிவியல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இளங்கலை பாடப் பிரிவுகளில், காலை, மாலை இரண்டு சிப்ட் முறையில் பாடம் நடத்தப்படுகிறது. 

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் 93.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு போட்டி போட்டு கொண்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 16,398 மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,644 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஒரு இடத்திற்கு எட்டு பேர் என்ற கணக்கில் மாணவர்கள் போட்டியிட்டு விண்ணப்பித்துள்ளனர்.

தற்பொழுது ஒற்றைச் சார்ந்த முறையில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற வேலை நாட்களில் கவுன்சிலிங் தொடர்ந்து நடத்தப்படுகிறது. 


அரசு கல்லூரியில் 1700 இடத்திற்கு 15 ஆயிரம் பேர் போட்டா போட்டி; தொடங்கிய மாணவர் சேர்க்கை

 

கடந்த பத்தாம் தேதி கவுன்சிலிங் தொடங்கி நிலையில் நாளை 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் தமிழ், ஆங்கிலம் மொழி சார்ந்த பாடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. மேலும் காட்சி வழி தொடர்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. நேற்று அறிவியல் பாடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்று முடிந்தது. இன்று வரலாறு, பொருளியல், அரசியல், அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கலந்தாயில் நடைபெற்று வருகிறது. மேலும் பிற மாவட்டங்களில் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கும், வணிகவியல் பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

ஆனால் தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவு கேட்டு 4936 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் அரசியல், வரலாறு, விசுவல் கம்யூனிகேஷன், பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget