மேலும் அறிய

3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

CBSE Three Language Policy: சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய மாற்றம்: 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் 3-வது மொழி கட்டாயம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய கல்விக் கொள்கையின்படி பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒரு மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. எனினும் இந்த நடைமுறை ஒரு வார காலத்துக்குள் அமலாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பாடத்திட்டம்

புதிய பாடத்திட்ட விதிகளின்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் இனி கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மொழிகளாக (Native Indian Languages - தமிழ், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம் போன்றவை) இருக்க வேண்டும்.

2026- 27ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்குத் தொடங்கும் மும்மொழிக் கொள்கை, ஒவ்வொரு ஆண்டாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறாக 2030- 31ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை விரிவு செய்யப்படும். 

வெளிநாட்டு மொழிகளுக்கும் வாய்ப்பு

மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை ஒரு பாடமாகத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அவை இரண்டு இந்திய மொழிகளுக்குப் பதிலாக அமையக் கூடாது. சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு மாணவர் ஆங்கிலம் படித்தால், மீதமுள்ள இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.


3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம்

தற்போது பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பிரதானமாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய உத்தரவு பள்ளிகளின் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ தரப்பில் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஒரு வார காலத்துக்குள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

3ஆம் மொழியை உடனடியாக கற்பிப்பது எப்படி?

பாடப்புத்தகமோ, ஆசிரியர்களோ இல்லாமல் மூன்றாம் மொழியை உடனடியாகக் கற்பிப்பது எப்படி என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!
கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
TN BY-Election: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
ADMK vs TVK : அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
கோயில் பூஜை பொருள் விற்பனைக்கு புது விதிகள்: மீறினால் அபராதம், உரிமம் ரத்து- அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
Embed widget