மேலும் அறிய

NEET Impact: தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கியதா நீட்? ஏ.கே.ராஜன் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழி மாணவர்கள் சொற்ப அளவில் மட்டுமே சேர்ந்து வருவது ஏ.கே.ராஜன்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு என்ன என்பதை புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில் 2010-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலே இருந்துள்ளது என்ற வேதனைக்குரிய தகவல் தெரியவந்துள்ளது. 

நீட் தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள்  2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 646 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை தமிழ்வழியில் பயின்ற 545 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு முன்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை : 

2010- 2011 :

                                மொத்த இடங்கள்  - 2349

                      தமிழ் வழி மாணவர்கள் - 465

2011-2012 :

                                    மொத்த இடங்கள் – 2543

                        தமிழ் வழி மாணவர்கள்  - 459

2012-2013

                                     மொத்த இடங்கள் - 2707

                          தமிழ் வழி மாணவர்கள் - 503

2013- 2014

                                     மொத்த இடங்கள் - 3267

                         தமிழ் வழி மாணவர்கள்  - 570

2014-2015

                                    மொத்த இடங்கள்   - 3147

                          தமிழ்வழி மாணவர்கள்   - 602

2015-2016

                                           மொத்த இடங்கள்- 3015

                            தமிழ்வழி மாணவர்கள்     - 510

2016-2017

                                             மொத்த இடங்கள் – 3608

                               தமிழ் வழி மாணவர்கள்    - 537

நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை :

தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:

2017 – 2018 :

                                       மொத்த இடங்கள் – 3517

                        தமிழ்வழி மாணவர்கள்      - 56

2018-2019

                                         மொத்த இடங்கள் – 3638

                          தமிழ்வழி மாணவர்கள்      - 119

2019-2020

                                              மொத்த இடங்கள் – 4202

                                     தமிழ்வழி மாணவர்கள் -  71

2020 -2021:

                                             மொத்த இடங்கள் – 4129

                                  தமிழ்வழி மாணவர்கள்  - 82

கடந்தாண்டு தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 336 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அவர்களில் 217 பேர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget