மேலும் அறிய

12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்

12th Public Exam: தமிழ்நாட்டில் இன்று தாெடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 430 மாணவ, மாணவிகள் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12th Public Exam: தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் பொதுத்தேர்வுகள் நடந்தது. இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவியர்கள் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர். இவர்களில் தனித்தேர்வர்களும் அடங்கும்.

11 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்:

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பாடமாக மொழித் தேர்வு நடந்தது. இவர்களில் 11 ஆயிரத்து 430 மாணவர்கள் இன்று மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை. கல்வித்துறை வெளியிட்ட இந்த தகவலால் கல்வியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  எதற்காக மொழிப்பாடத்தை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்றும் ஆராய உள்ளனர். 

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வி வளர்ச்சி மிகுந்த மாநிலம் ஆகும். இங்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது கல்வியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதொடர்பாக விசாரணை நடத்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றைய தேர்வை எழுதாத நிலையில், அடுத்தடுத்த தேர்வுகளும் எத்தனை மாணவர்கள் எழுதவில்லை என்பதையும் கண்காணிக்கவும், மாணவர்கள் தேர்வுகள் எழுதாமல் இருப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இ

தீவிர கண்காணிப்பு:

இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை  3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர். சிறைவாசிகள் 145 பேரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பொதுத்தேர்வை கண்காணிக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget