மேலும் அறிய

Crime | கணவரை கொன்றுவிட்டதாக நினைத்து நகைகளுடன் எஸ்கேப் ஆன பெண்..நேரில் கணவன் வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மயக்க நிலையில் இருந்தபோது, ​​அந்த பெண், இரண்டு ஆண்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை சுமார் 20 நிமிடங்கள் தாக்கியுள்ளார்.

கணவர் இறந்ததாக நினைத்து, பணம் மற்றும் நகைகளுடன் மனைவி தப்பிச் சென்ற சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கணவரைக் கொல்ல முயன்றதாகவும், பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடியதற்காகவும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இரவில் ஃபரிதாபாத்தில் ஒரு பெண் தனது கணவரைக் கொன்றுவிட்டு பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப்பெண், கணவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து, போர்வையால் அவரது வாயை மூடி அவரை அடித்துள்ளார்.

மேலும் படிக்க: Video | கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இளம்பெண்ணின் முடியை மழித்து ரோட்டில் இழுத்துச்சென்ற மக்கள் : அதிர்ச்சி வீடியோ..

மயக்க நிலையில் இருந்தபோது, ​​அந்த பெண், இரண்டு ஆண்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை சுமார் 20 நிமிடங்கள் தாக்கியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்து, அவர்கள் பணம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு தப்பியோடிவிட்டனர். ஆனால், அந்த நபர் இறக்காமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


Crime | கணவரை கொன்றுவிட்டதாக நினைத்து  நகைகளுடன் எஸ்கேப் ஆன பெண்..நேரில் கணவன் வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “சம்பவம்  நடைபெற்ற இரவு உணவிற்கு முன்பு தம்பதியினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார். ஒருநாள் அவர்  தனது மனைவியின் தவறான உறவைப் பற்றி கண்டுபிடித்துள்ளார். கள்ளக்காதலன்  தனது கடனை அடைப்பதற்காக விரைவாக பணம் சம்பாதிக்குமாறு அந்த பெண்ணுக்கு அனுப்பிய மெஸேஜ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Chhattisgarh Priest Attack: மதச்சடங்கு குறித்து கேள்வி: மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்!

இதனை அறிந்துகொண்ட மனைவி அன்றிரவு இரவு 10 மணியளவில் தனது கணவருக்கு இரவு உணவை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உறங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தபோது, ​​அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. தனது வீடு சூறையாடப்பட்டுள்ளதாகவும், பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. பாதிக்கப்பட்டவர் தனது மனைவியைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை விரைவில் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget