மேலும் அறிய

Crime | கணவரை கொன்றுவிட்டதாக நினைத்து நகைகளுடன் எஸ்கேப் ஆன பெண்..நேரில் கணவன் வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மயக்க நிலையில் இருந்தபோது, ​​அந்த பெண், இரண்டு ஆண்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை சுமார் 20 நிமிடங்கள் தாக்கியுள்ளார்.

கணவர் இறந்ததாக நினைத்து, பணம் மற்றும் நகைகளுடன் மனைவி தப்பிச் சென்ற சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கணவரைக் கொல்ல முயன்றதாகவும், பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடியதற்காகவும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி இரவில் ஃபரிதாபாத்தில் ஒரு பெண் தனது கணவரைக் கொன்றுவிட்டு பணம், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப்பெண், கணவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து, போர்வையால் அவரது வாயை மூடி அவரை அடித்துள்ளார்.

மேலும் படிக்க: Video | கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இளம்பெண்ணின் முடியை மழித்து ரோட்டில் இழுத்துச்சென்ற மக்கள் : அதிர்ச்சி வீடியோ..

மயக்க நிலையில் இருந்தபோது, ​​அந்த பெண், இரண்டு ஆண்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை சுமார் 20 நிமிடங்கள் தாக்கியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்து, அவர்கள் பணம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு தப்பியோடிவிட்டனர். ஆனால், அந்த நபர் இறக்காமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


Crime | கணவரை கொன்றுவிட்டதாக நினைத்து நகைகளுடன் எஸ்கேப் ஆன பெண்..நேரில் கணவன் வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “சம்பவம்  நடைபெற்ற இரவு உணவிற்கு முன்பு தம்பதியினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 45 வயதான பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார். ஒருநாள் அவர்  தனது மனைவியின் தவறான உறவைப் பற்றி கண்டுபிடித்துள்ளார். கள்ளக்காதலன்  தனது கடனை அடைப்பதற்காக விரைவாக பணம் சம்பாதிக்குமாறு அந்த பெண்ணுக்கு அனுப்பிய மெஸேஜ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Chhattisgarh Priest Attack: மதச்சடங்கு குறித்து கேள்வி: மொத்த குடும்பத்தையும் சரமாரியாக கத்தியால் குத்திய சாமியார்!

இதனை அறிந்துகொண்ட மனைவி அன்றிரவு இரவு 10 மணியளவில் தனது கணவருக்கு இரவு உணவை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உறங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தபோது, ​​அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. தனது வீடு சூறையாடப்பட்டுள்ளதாகவும், பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. பாதிக்கப்பட்டவர் தனது மனைவியைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை விரைவில் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Embed widget