மேலும் அறிய

ஆரணி அருகே மாடு திருடியவரை பொறிவைத்து பிடித்த போலீஸ்

ஆரணி அருகே பசுமாடு திரடியவரை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் வயது (45), விவசாயம் செய்து வருகின்றார். அதேபகுதியை சேர்ந்த குமரவேலு வயது ( 42) விவசாயம் செய்து வருகிறார். இருவரின் பசு மாடுகள் வீட்டில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் வீட்டின் பின்புறம் இவர்கள் வந்து  பார்த்த போது பசுமாடுகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக  இதுகுறித்து இருவரும் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், ஆரணி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் பி.புகழ், துணை ஆய்வாளர் ஷாபுதீன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Pan Aadhar Linking : ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது... வருவமான வரித்துறை அதிரடி அறிவிப்பு...!

இந்த நிலையில் இருவரது பசு மாடுகளும் இராந்தம் கொரட்டூர் கிராமத்தில் சதீஷ் என்பவருடைய வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது (35) என்பவர் மினி வேனில் மாடுகளை திருடியுள்ளதை  விற்பனை செய்வதற்காக சென்று விட்டு  வருவதாக சதீஷ் தெரிவித்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சுரேஷுக்கு  மாடுகளை விற்க செல்ல உடனே வரும்படி சுரேசுக்கு போனில் கூறும்படி காவல்துறையினருக்கு  தெரிவித்தனர். அதன்படி சதீஷ் போன் செய்யவே மாடுகளை ஏற்றிக்கொண்டு விற்க செல்வதற்காக சுரேஷ் மினிவேனை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

KVS Teacher Recruitment : 6 ஆயிரத்து 414 ஆசிரியர் பணியிடங்கள்; நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தவற விடாதீங்க!

 


ஆரணி அருகே மாடு திருடியவரை பொறிவைத்து பிடித்த போலீஸ்

அப்போது சுரேஷை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் சுரேஷிடம் இருந்து  2 பசு மாடுகளையும் மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பின்னர் மினிவேனை பறிமுதல் செய்து சதீஷ், சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது தாலுக்கா காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆரணி சுற்றுவட்டப் பகுதியில் பல்வேறு இடங்களில் சதீஷ், சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து பல்வேறு நபர்களின் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளை திருடி சென்று பல இடங்களில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் சதீஷ், சுரேஷ் ஆகிய இரண்டு நபர்களையும்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  பசுமாடு திருடர்களை காவல் துறையினரை பொறிவைத்து பிடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவல்துறையினரை விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

Yellow warning: 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்.. எச்சரித்த வானிலை மையம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget