மேலும் அறிய

குளத்தில் மண் அள்ளிய விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மீது தாக்கு.. அட்டகாசம் செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் மற்றோரு  தரப்பினரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கோமல் கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்கிராம நாட்டாமையாக இருந்துள்ளார். அப்போது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாகக் கூறி, அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 


குளத்தில் மண் அள்ளிய விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மீது தாக்கு.. அட்டகாசம் செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

அதனைத் தொடர்ந்து திருமண மண்டபம் கட்டுமானப் பணிக்கு செய்யப்பட்ட செலவைவிட கூடுதலாக வசூலிக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணத்துக்கு பாலசுப்பிரமணியனிடம் கிராமமக்கள் கணக்கு கேட்டுள்ளனர். ஆனால், அவர் உரிய கணக்கு காட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாமை பொறுப்பில் இருந்து கிராமமக்கள் நீக்கியுள்ளனர். இதனால் இது தரப்பினரிடையே முன்விரோதம் இருந்துள்ளது.

Stuart Broad: "நேற்று இரவு 8.30 மணிக்குதான் முடிவு செய்தேன்…" ஓய்வு முடிவு ஏன் என சொன்ன ஸ்டுவர்ட் பிராட்!


குளத்தில் மண் அள்ளிய விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மீது தாக்கு.. அட்டகாசம் செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அவரது வீட்டின் கொல்லையில் நேற்று முன்தினம் உரிய  அனுமதி இன்றி மண் எடுத்துள்ளார். இதையடுத்து, கோமல் வடக்குத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (60), குணசேகர் (43) ஆகியோர் தட்டிக்கேட்டதுடன், இதுகுறித்து, பாலையூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இதனால்  ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் நேற்று அவரது ஆதரவாளர்கள் 15 பேருடன் அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு செல்வராஜ்  மற்றும் குணசேகரனை  கடுமையான தாக்கியுள்ளனர். 

Japan: ஒரு வருடமாக நாய் உடையில் நாயாகவே வாழ்ந்து வரும் நபர்: நண்பர்களுக்கு கூட தெரியாதாம்!


குளத்தில் மண் அள்ளிய விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மீது தாக்கு.. அட்டகாசம் செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

இதில், செல்வராஜ் மற்றும் குணசேகர் ஆகியோர் தலையில் அரிவாள் வெட்டுபட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் அவரது உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு  பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், லேசான காயமடைந்த சிலர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், செல்வராஜ் மற்றும் குணசேகரன் மீது பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Rajinikanth: ”எனக்கு வருத்தம் பா..” தமன்னாவுடன் பேசவே முடியல - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சால் கலகல..


குளத்தில் மண் அள்ளிய விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மீது தாக்கு.. அட்டகாசம் செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்!

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார், ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget