மேலும் அறிய

Stuart Broad: "நேற்று இரவு 8.30 மணிக்குதான் முடிவு செய்தேன்…" ஓய்வு முடிவு ஏன் என சொன்ன ஸ்டுவர்ட் பிராட்!

ஸ்டூவர்ட் பிராட் நேற்று மாலை வரை தனது முடிவைப் பற்றி முழு உறுதி இல்லாமல் இருந்ததாக தெரிவித்தார். இருப்பினும், அவர் இதுவரை செய்த காரியங்களில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டார்.

இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி தனது கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார். நாளை நான்காவது நாளோடு போட்டி முடிய வாய்ப்புகள் இருப்பதால், வலது கை வேகப்பந்து வீச்சாளர் நாளை அல்லது திங்கட்கிழமை இங்கிலாந்துக்கான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தனது கடைசி நாள் என்று உறுதிப்படுத்தினார்.

பிராட் கிரிக்கெட் வாழ்கை

ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆவார். அவர் இங்கிலாந்து அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் கொழும்பில் பிராட் அறிமுகமானார். கடந்த 16 ஆண்டுகளில், எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறியிருந்தார். தனது பயணத்தில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்த ஒருவர் ஆவார்.

Stuart Broad:

ஓய்வு அறிவித்த தருணம்

லண்டனில் மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஸ்கை ஸ்போர்ட்ஸுடன் பேசிய பிராட், இந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார், "நாளை அல்லது திங்கட்கிழமை எனது கிரிக்கெட்டின் கடைசி ஆட்டமாக இருக்கும். இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜை நான் அணிவது போல் ஒரு பெரிய பாக்கியம் எனக்கு இருக்க முடியாது," என்றார். மேலும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து எப்போது முடிவெடுத்தார் என்பதை பேசினார் பிராட்.

தொடர்புடைய செய்திகள்: Stuart Broad: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள்.. லெஜண்டரி பந்துவீச்சாளர்..! 37 வயதில் ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்..

இரவு 8.30 மணிக்குதான் முடிவு செய்தேன்

"நேற்று இரவு 8.30 மணிக்குதான் நான் முடிவு செய்தேன். இரண்டு வாரங்களாக நான் அதைப் பற்றி யோசித்து வந்தேன். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டிதான் எனக்கு எப்போதுமே உச்சம். அதில் ஏற்பட்ட சவால்களையும், போர்களையும், அதற்காக அணி கையாண்ட வழியையும் நான் நேசித்தேன். ஆஷஸ் கிரிக்கெட் மீதான காதல் என்றும் மாறாது. எனது கடைசி பேட் மற்றும் பந்து ஆஷஸ் கிரிக்கெட்டில் முடிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்றார்.

ஸ்டோக்ஸிடம் கூறினேன்

அதே பேட்டியின் போது, நேற்றிரவு ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை பென் ஸ்டோக்ஸிடம் தெரிவித்ததாக பிராட் குறிப்பிட்டார். "நேற்றிரவு ஸ்டோக்ஸிடம் சொன்னேன், இன்று காலை dressing ரூமிலும் சொன்னேன். இது சரியான நேரம் போல் உணர்ந்தேன்," என்றார். ஸ்டூவர்ட் பிராட் நேற்று மாலை வரை தனது முடிவைப் பற்றி முழு உறுதி இல்லாமல் இருந்ததாக தெரிவித்தார். இருப்பினும், அவர் இதுவரை விளையாடி திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget