மேலும் அறிய

'கொலை பன்றது ரொம்ப ஈஸி...மறைக்கிறது கஷ்டம்...! - 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்து என்பவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட குணசேகரன் கடந்தாண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் முத்து, 35 வயதாகும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை, தந்தை அழகுமலை தனது பூர்வீக சொத்துக்களை முத்து உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு பிரித்து கிரையம் செய்து கொடுத்திருந்தார். தனக்கு கிடைத்த சொத்துக்களை விற்று தொடர்ந்து மதுவுக்காக செலவழித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முத்து காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொலை பன்றது ரொம்ப ஈஸி...மறைக்கிறது கஷ்டம்...! - 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பனங்காட்டு பகுதியில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் எரிந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன முத்து என்பதும் அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்தது.

முத்துவின் கொலை குறித்து சாயல்குடி போலீசார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வேதம் மாணிக்கம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான குணசேகரன் என்பவரிடம் முத்து ரூபாய் 50 ஆயிரத்தை கடனாக வாங்கி இருந்ததாகவும், கொடுத்த பணத்திற்கு ஈடாக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 20சென்ட் இடத்தை குணசேகரனுக்கு எழுதிக் கொடுப்பதாக முத்து உறுதி அளித்திருந்ததாக கூறிய வேத மாணிக்கம், கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் முத்து தொடர்ந்து ஏமாற்றி வந்ததால்  குணசேகரனும்  அவரது உறவினர்களான பால்பவுன்ராஜ், ஜோசப் ராஜன் ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்துவை காரில் கூட்டிச்  சென்று மது குடிக்க வைத்து இரும்பு பைப்பால் தலையில் அடித்து கொன்று எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

 

கொலை பன்றது ரொம்ப ஈஸி...மறைக்கிறது கஷ்டம்...! - 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!

முத்துவை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான குணசேகரன் கடந்த ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டநிலையில், முத்துவின் கொலைக்கு காரணமாக இருந்த வேதமணிக்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Embed widget