மேலும் அறிய

‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு

பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைப்பேசி எண் 9498188488 என்ற எண்ணிற்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்.

கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு special drive நடத்தப்பட்டது. அதில் கடந்த இரண்டு நாட்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 நபர்கள் கைது செய்யப்பட்டும், சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. மேலும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 நபர்கள் கைது செய்யப்படும், 40 ஆயிரம் மதிப்புள்ள 31 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றப்பட்டது.

 


‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு


மேலும், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 55 நபர்கள் மீது  பிரிவு 110 இன் கீழ் நடவடிக்கை எடுத்து கோட்ட நிர்வாக நடுவர் அவர்களிடம் ஆஜர் செய்யப்பட்டு நன்னடத்தை பினையம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பினை ஆவணம் பெறப்பட்ட மேற்படி நபர்கள் மீண்டும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு வரை சிறையில் வைக்கப்படுவர் என கடுமையாக தெரிவித்தனர்.

 


‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு

வீட்டில் குட்கா பொருட்களைப் பதுக்கிய சில்லறை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 

தாந்தோணி மலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு தாந்தோணிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் உள்ள சேகர், 31/22, த/பெ ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் சேகர் என்பவரது வீட்டில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 


‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு


மேலும், சேகரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி தாந்தோணிமலைப் பகுதியில் விற்பனை செய்யும் 1.கார்த்திக், த/பெ ராமதாஸ், முத்துலாடம்பட்டி 2.வெங்கடேஷ் த/பெ குமார், முத்துலாடம்பட்டி 3.முத்துசாமி, த/பெ ஆறுமுகம், விக்னேஸ்வரா நகர் 4.பாக்கியராஜ், த/பெ லட்சுமணன், சத்தியமூர்த்தி நகர் 2-வது கிராஸ் ஆகியோர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 


‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு

கரூர் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கூடுதல் தகவல். 

பொதுமக்கள் தங்கள் பகுதியில் குட்கா அல்லது கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைப்பேசி எண் 9498188488 என்ற எண்ணிற்கு நேரடியாக தெரிவிக்கலாம். கரூர் மாவட்டத்தில் எந்த கடையிலும் குட்கா விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், தங்கள் முயற்சியை முடக்கி விடவும், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget