மேலும் அறிய

வேலூரில் IAS அதிகாரி என மோசடி: 80 லட்சம் ஏமாற்றிய இளம் பெண் கைது! பேராசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

"வேலூரில் ஐஏஎஸ் ஆபிஸர் ஆக பணிபுரிகிறேன் என ஏமாற்று 80 லட்ச ரூபாய் மோசடி செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்"

"மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறேன் எனக்கூறி, 80 லட்சம் ஏமாற்றிய பெண்ணை வேலூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்"

மாணவிக்கு உதவிய பேராசிரியர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ் குணா (24). குணா கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஊரிசு கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துள்ளார். இதனை தொடர்ந்து அக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமாரிடம் (42) தனது கனவுக்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதாவது தன்னுடைய கனவு ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் எனவும், தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் கூறி பேராசிரியர் சதீஷ்குமாரிடமிருந்து அவ்வப்போது படிப்பு செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் பலமுறை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

80 லட்சம் ரூபாய் வரை நிதி பெற்ற மாணவி

மாணவியின் பேச்சை நம்பிய பேராசிரியர் சதீஷ்குமார் மாணவிக்கு அவ்வப்போது சிறகு சிறுக பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்ச ரூபாய் கொடுத்ததாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து whatsapp குழு மூலம் நிதி திரட்டி 54 லட்ச ரூபாய் குணாவின் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்துள்ளார். 

இது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் விளம்பரம் மூலமாகவும், குணாவிற்கு 10 லட்சம் ரூபாய் நிதி கிடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, மொத்தம் அவரது வங்கி கணக்கு 80 லட்சம் வரை பல்வேறு வகையில் பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.

கலெக்டராக பணி புரிவதாக தகவல்

இந்தநிலையில் சதீஷ்குமார் உடல்நிலை எப்படி இருக்கிறது ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாயா, என குணாவிடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ்குமார் தொடர்ந்து கேட்டு வந்ததால் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் தற்போது பயிற்சியில் இருப்பதாக கூறி ஒரு அடையாள அட்டையை அனுப்பி வைத்துள்ளார். 

குணா அனுப்பிய அடையாள அட்டை மீது சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இந்த அடையாள அட்டை புகைப்படத்தை அனுப்பி வைத்து விசாரித்துள்ளார். சதீஷ்குமார் விசாரத்துதலில் அந்த அடையாள அட்டை போலி என தெரியவந்தது.

ஏமாற்று ராணியை கைது செய்த போலீஸ்

இதனைத் தொடர்ந்து குணா பொய் சொல்லி தன்னிடம் இருந்தும் மற்றும் பலரிடமிருந்து whatsapp மூலமாகவும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரி அடிப்படையில் குணா மோசடியில் ஈடுபட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Embed widget