மேலும் அறிய

மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாட்ஷாவிற்கு அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்த சாதிக் பாட்ஷா போலீசாரை துப்பாக்கியால் காட்டி மிரட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் சாதிக் பாட்ஷா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததைத கண்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூன் மாதம் சென்னை, மயிலாடுதுறை உள்பட சாதிக் பாட்ஷாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றினர். இந்த நிலையில், இந்த சாதிக் பாட்ஷாவிற்கு தீவிரவாத அமைப்பான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கடந்த 21-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டிய 5 பேரில் 4 பேர் சாதிக் பாட்ஷா, ஆஷிக், முகமது இர்பான் மற்றும் ரஹமதுல்லா ஆகியோர் மீது  தேசிய புலனாய்வு முகமை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேர் உள்பட மற்றொரு நபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், சாதிக் பாட்ஷா பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள் சாதிக் பாட்ஷா மீது அவர் நடத்தி வரும் தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்திற்கு வரும் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டும் உள்ளது. 2017ம் ஆண்டு சாதிக் பாட்ஷாவை சென்னை வடக்கு கடற்கரை போலீசார் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் சாதிக்பாட்ஷாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக் பாட்ஷா மீது சென்னை பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : யார் இந்த சாதிக் பாஷா? என்ஐஏ சோதனையின் பின்னணி!

மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Embed widget