மேலும் அறிய

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட 65 சவரன் தங்க நகை மீட்பு - சீர்காழியில் போலீஸ் அதிரடி

மனைவியை கடை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு, சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்துள்ளது.

சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மூன்று பேர் கைது செய்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் 53 வயதான சேகர். இவர் சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சேகர் வீட்டில் கடந்த பிப்ரவரி 10 -ம் தேதி கடைக்கு வந்து விட்ட நிலையில், அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார்.

Karthigai Deepam :கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட 65 சவரன் தங்க நகை மீட்பு - சீர்காழியில் போலீஸ் அதிரடி

மனைவியை கடை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு, சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர், தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த 65 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுனர். 

Rohit Sharma Century: தொடக்கத்தில் சரிந்த விக்கெட்டுகள்; 370 நாட்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் சதம் விளாசிய ரோஹித் சர்மா


பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட 65 சவரன் தங்க நகை மீட்பு - சீர்காழியில் போலீஸ் அதிரடி

மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.  இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபர்களை காவல்நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

Ninaithen Vanthai :ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக சிக்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்!


பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட 65 சவரன் தங்க நகை மீட்பு - சீர்காழியில் போலீஸ் அதிரடி

விசாரணையில் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த 35 வயதான ஜெயராஜ் ராதாநல்லூரை சேர்ந்த 30 வயதான சுபாஷ், நிம்மேலி புதுப்பேட்டையை சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து 65 சவரன் தங்க நகை,1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி உப்பனாறு ஆற்று கரையோரம் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அங்கு சென்று காணாமல் போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
Embed widget